April 24, 2024

விவசாயம்

மதுக்கூர் வட்டாரத்தில் வேளாண் இணை இயக்குனர் சுஜாதா ஆய்வு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் வட்டாரத்தில் ஒலையகுன்னத்தில் விவசாயிகளின் செயல் விளக்கத் தளைகளை தஞ்சாவூர் வேளாண்மை இணை இயக்குனர் சுஜாதா ஆய்வு செய்தார். தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர்...

உளுந்து பயிரில் மஞ்சள் தேமல் நோயை கட்டுப்படுத்தும் முறைகள்

அரியலூர்: உளுந்து பயிரில் மஞ்சள் தேமல் நோயை கட்டுப்படுத்த கீழ்க்கண்ட முறைகளை பின்பற்றினால் அதிக மகசூல் பெறலாம் என அரியலூர் வேளாண்மை உதவி இயக்குனர் சாந்தி தெரிவித்தார்....

தஞ்சாவூர் அருகே பாச்சூர் பகுதியில் கோடை நெல் சாகுபடி தீவிரம்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே பாச்சூர் பகுதியில் கோடை நெல் சாகுபடி நடந்து வருகிறது. ஆட்கள் கிடைக்காததால் நடவு செலவு குறித்து விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர்,...

தமிழக அரசை பாசன கால்வாய்களில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் முழக்கம்

கரூர்: கரூர் மாவட்டம், குளித்தலை, லாலாப்பேட்டை, கோட்டமேடு, மருதூர், பணிக்கம்பட்டி, இனுங்கூர் உள்ளிட்ட பல்வேறு கிராமப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், விளைநிலங்களில் பயிரிடப்பட்டுள்ள வாழை, வெற்றிலை பயிர்கள்...

தஞ்சாவூரில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கப் போட்டி: பி.ஆர்.பாண்டியன் அறிவிப்பு

தஞ்சை மக்களவைத் தொகுதியில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் போட்டியிடுகிறது என்று அதன் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் அறிவித்துள்ளார். தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க மாநில உயர்நிலைக்குழு...

தமிழக அரசின் நெல் கொள்முதல் ஊக்கத்தொகைக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

சென்னை: தமிழக அரசு நெல் கொள்முதல் செய்ய ஊக்கத்தொகை வழங்க ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட்டை தாக்கல்...

குறுவை சாகுபடியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர்க்க எடப்பாடி வலியுறுத்தல்

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் 2024-2025-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய...

வயல்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தியுள்ள பூண்டு விவசாயிகள்

மத்திய பிரதேசம்: சிசிடிவி கேமராக்கள் பொருத்திய விவசாயிகள்... மத்தியப் பிரதேசத்தில் பூண்டு விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதையடுத்து விவசாயிகள் தங்கள் வயல்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்தி...

கை நழுவிய கரும்பு விவசாயி சின்னம்? விரைவில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் – சீமான்

மக்களவைத் தேர்தலையொட்டி, நாம் தமிழர் கட்சியின் மாநில, மண்டல, மாவட்டப் பொறுப்பாளர்களுடன் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் நேற்று ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் சீமான் பேசுகையில்,...

இன்றும் போராட்டம் தொடரும்… விவசாயிகள் உறுதி

புதுடில்லி: டெல்லியை நோக்கிச் செல்லும் போராட்டம் இன்றும் தொடரும் என்று விவசாயிகள் உறுதியுடன் தெரிவித்துள்ளனர். டெல்லியை நோக்கிச் செல்லும் போராட்டத்தை இன்றும் முன்னெடுக்கப் போவதாக 200 விவசாய...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]