April 20, 2024

சமூகப்பார்வை

மின்சார ஆட்டோவின் கூரையில் நடனம் ஆடிய வாலிபர் வீடியோ வைரல்

புதுடில்லி: மின்சார ஆட்டோவின் கூரையில் நடனம் ஆடிய வாலிபர் ஒருவர் அதில் இருந்து கீழே விழுந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆவதற்காகவே...

உணவுப் பொருட்களில் கலப்படத்தை பொதுமக்களே கண்டுபிடிக்க கையேடு

புதுடில்லி: கலப்படத்தை பொதுமக்களே கண்டுபிடிக்கலாம்... வீடுகளில் சாதாரணமாக பயன்படுத்தும் உணவுப் பொருட்களில் கலப்படத்தை பொதுமக்களே கண்டுபிடிக்க வகை செய்யும் கையேடு ஒன்றை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும்...

சிறிது தூர பயணத்திற்கு ரூ.7.66 கோடி கட்டணம்… அதிர்ச்சியில் பயணி

நொய்டா: உபெர் ஆட்டோவில் சிறிது தூர பயணத்திற்கு செலுத்த வேண்டிய கட்டணம் ரூ. 7 கோடியே 66 லட்சம் என்று வந்ததால் பயணி அதிர்ச்சி அடைந்தார். நொய்டாவை...

ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு அறிவிப்பு

சென்னை: ரயில் சேவை மாற்றம்... திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்துக்குட்பட்ட ஆரல்வாய்மொழி, நாகா்கோவில், கன்னியாகுமரி ரயில் வழித்தடத்தில் இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணி காரணமாக இன்று (மாா்ச்...

தீங்கு விளைவிக்கும் ரசானயங்கள் அதிகரித்து வருகிறது… ஆய்வில் அதிர்ச்சி

நார்வே: உலகம் முழுவதும் பயன்பாட்டில் உள்ள பிளாஸ்டிக் பொருட்களில் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் அதிகரித்து வருவது ஆய்வு மூலம் தெரியவந்துள்ளதாக நார்வே நாட்டு பல்கலைக்கழக சுற்றுச்சூழல் துறை...

வெயிலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள மக்கள் நல்வாழ்த்துறை அறிவுறுத்தல்

சென்னை: வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்ள வழி... கோடை வெப்பத்தில் இருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்வதற்கான வழிமுறைகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ளது. தேசிய...

நெகிழி பொருட்களை சேகரித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்கள்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே கண்ணந்தங்குடி கீழையூர் அரசு உயர்நிலைப் பள்ளியில், 'எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி' என்ற திட்டத்தின் கீழ், தேசிய பசுமைப் படை...

40 வயதிற்குள் சிகரெட்டிற்கு ஸ்டாப்… நீண்ட ஆயுளுடன் வாழலாமாம்

திருப்பதி: 40 வயதிற்குள் சிகரெட் பிடிப்பதை நிறுத்திவிட்டால், புகை பிடிக்காதவர்கள் போலவே நீண்ட நாள் வாழ முடியும் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. டொரண்டோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த...

நியாயவிலைக்கடைகளில் கைரேகை பதிவுக்காக யாரையும் கட்டாயப்படுத்தி வரவழைக்கக்கூடாது

சென்னை: யாரையும் கட்டாயப்படுத்தக்கூடாது... நியாயவிலைக்கடைகளில் கைரேகை பதிவுக்காக யாரையும் கட்டாயப்படுத்தி வரவழைக்கக்கூடாது என தமிழ்நாடு உணவுப்பொருள் வழங்கல் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் உள்ள சில நாளேடுகளில்,...

தரமற்ற மருந்துகளை விற்ற 21 மருந்து விற்பனை நிறுவன உரிமங்கள் தற்காலிக ரத்து

சென்னை: தரமற்ற மருந்துகளை விற்பனை செய்த 21 மருந்து விற்பனை நிறுவனங்களின் உரிமங்கள் தற்காலிக ரத்து செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் விற்பனை செய்யும்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]