April 20, 2024

தமிழகம்

தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.440 உயர்வு

சென்னை: தங்கம் விலை பவுனுக்கு ரூ.440 அதிகரித்து ரூ.55,120-க்கு விற்பனையாகிறது. இதன்மூலம், தங்கம் விலை மீண்டும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில்...

சென்னை வாக்குப்பதிவு குறித்து ராதாகிருஷ்ணன் விளக்கம்

சென்னை: “வாக்களிப்பதில் நகர்ப்புறங்களில் மக்களிடையே ஒரு சுணக்கம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் அதிகமான வாக்குப்பதிவை மேற்கொள்ள 47 வகையான முயற்சிகளை மேற்கொண்டோம். அந்த முயற்சியை நாங்கள் மேற்கொள்ளாமல் இருந்திருந்தால்,...

மதுரை கள்ளழகர் கோவில்: நாளை அழகர்மலையில் இருந்து மதுரைக்கு புறப்படுகிறார்

மதுரை : கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழா வரும் 28-ம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாளான நேற்று மாலை தோளுக்கினியான் பல்லக்கில் சிறப்பு அலங்காரத்தில் சுந்தரராஜப்...

இலங்கை தமிழர் முகாம் பெண் முதன்முறையாக தேர்தலில் வாக்களித்ததால் மகிழ்ச்சி

திருச்சி: திருச்சி கோட்டப்பட்டில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்பவர் நளினி (38). நளினி 1985 இல் அவரது பெற்றோர் மண்டபம் முகாமில் வசித்தபோது பிறந்தார்....

மக்களவைத் தேர்தலில் வாக்களிக்காத வேட்பாளர்கள்

மயிலாடுதுறை/கோவை: மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடும் காங். வேட்பாளர் ஆர்.சுதாவுக்கு, சொந்த ஊரான திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியில்வாக்கு உள்ளது. ஆனால், சொந்த ஊருக்குச் சென்று வாக்களித்துவிட்டு, மீண்டும்...

தமிழகம் ஆட்சி மாற்றத்துக்கான அடித்தளத்தை அமைக்கும்: கே.எம்.காதர் மொகிதீன்

திருச்சி: திருச்சி காஜாமியான் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: நாடு...

‘இந்தியா’ கூட்டணிக்கு 40 தொகுதிகளிலும் வெற்றி: ப.சிதம்பரம் நம்பிக்கை

சிவகங்கை: தமிழகம்-புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் இந்திய கூட்டணி வெற்றி பெறும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கண்டனூரில்...

அதை நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார்: அண்ணாமலை ஆவேசம்

கரூர்: கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட ஊத்துப்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது...

தமிழகத்தில் நகரங்களில் வாக்குப்பதிவு அதிகரிப்பு

சென்னை: மக்களவை தேர்தலின் முதல் கட்டமாக தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கும் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. எந்த வித சட்டம் ஒழுங்கு பிரச்சினையும் இன்றி அமைதியாக தேர்தல்...

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை : தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67, தருமபுரியில் 75.44, சிதம்பரத்தில் 74.87 சதவீதமும், குறைந்தபட்சமாக...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]