December 11, 2023

Banu Priya

கடலில் படிந்துள்ள எண்ணெய் கசிவை அகற்றும் பணியில் 2-வது நாளாக கடலோர காவல்படையினர்..!!

சென்னை: மிக்ஜாம் புயலால் எண்ணூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் தொழிற்சாலைகளில் தண்ணீர் புகுந்ததால் எண்ணெய் கசிவுகள் பக்கிங்ஹாம் கால்வாய், கொசஸ்தலை ஆறு மற்றும்...

எடப்பாடி பழனிசாமியின் வேஷம் கலைகிறது… மா. சுப்ரமணியன் விமர்சனம்

சென்னை: சைBதாப்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட மசூதி காலனி, மடுவின் கரை, கன்னிகாபுரம், ரேஸ்கோர்ஸ் சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழை நிவாரணப் பொருட்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை...

ஆத்தூர் வாரச்சந்தையில் 1 கிலோ வரமிளகாய் ரூ.300 வரை விற்பனை

சேலம்: வரத்து குறைவால், சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் உள்ள வாரச்சந்தையில் மிளகாய் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஆத்தூர் மல்லியக்கரை தலைவாசல், வீரகனூர் ஆகிய பகுதிகளில் நடைபெறும்...

இரவு பகலாக குப்பைகளை சேகரித்து அகற்றும் பணியில் துப்புரவு பணியாளர்கள்

சென்னை: கடந்த 2 நாட்களாக பெய்த கனமழையால் டன் கணக்கில் தேங்கி கிடக்கும் குப்பைகளை சுத்தம் செய்யும் பணியில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் 23,000 பேர் இரவு...

தமிழகத்தின் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்…!!

சென்னை: கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை முதல் 6 நாட்களுக்கு...

பாலியல் கருத்து தெரிவித்ததாக மன்சூர் அலிகான் மீது த்ரிஷா தான் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும்: உயர்நீதிமன்றம் கருத்து!!

சென்னை: நடிகை த்ரிஷா குறித்து பாலியல் கருத்து தெரிவித்ததாக மன்சூர் அலிகான் மீது குற்றச்சாட்டு எழுந்தது. மன்சூர் அலிகானின் பேச்சுக்கு த்ரிஷாவே கண்டனம் தெரிவித்திருந்தார். நடிகை குஷ்பு,...

வைகுண்ட ஏகாதசியையொட்டி, நாளை முதல் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அத்யாயன உற்சவம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வரும் 23-ம் தேதி சொர்க்கவாசல் எனப்படும் வைகுண்ட வாசல் திறக்கப்படுகிறது. தொடர்ந்து 10 நாட்கள் பக்தர்கள் பரமபத...

இந்திய கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தில் ‘நான் அல்ல, நாம்’ என்ற புதிய முழக்கத்தை வெளியிட முடிவு

புதுடெல்லி: இந்தியாவின் கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் வரும் 19-ம் தேதி டெல்லியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டணியின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில், 'நான் அல்ல, நாம்'...

சபரிமலையில் இன்று முதல் தரிசன நேரம் நீட்டிப்பு

கேரளா: சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால் இன்று முதல் தரிசன நேரம் 1 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மாலை 4 மணிக்கு பதிலாக 3 மணிக்கு நடை...

உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது: பிரதமர் மோடி

டெல்லி: காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை பிரதமர் மோடி வரவேற்றுள்ளார். உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கில் உள்ள சகோதர,...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]