இலங்கையில் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்க வேண்டும்: முத்தரசன்
சென்னை: ''தமிழக கடலோரப் பகுதிகளில் மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் செல்லும்போது இலங்கை கடற்படையினரும், கடற்கொள்ளையர்களும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்போம் என 10...