April 25, 2024

CHIEF EDITOR

பல லட்சம் ரூபாய் மதிப்பு நிலத்தை பரிசாக கொடுத்த ஸ்டார் படத்தின் தயாரிப்பாளர்

சென்னை: ஸ்டார் படத்தின் தயாரிப்பாளர் இயக்குனர் இளனுக்கு பல லட்சம் மதிப்புள்ள ஹைதராபாத்தில் உள்ள நிலம் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம்...

குடும்பத்திற்கு உதவ கழிவறையை சுத்தம் செய்தேன்… நடிகர் அப்பாஸ் ஓப்பன் டாக்

சென்னை: குடும்பத்திற்காக கழிவறையை கழுவினேன் என்று ஒரு பேட்டியில் நடிகர் அப்பாஸ் தெரிவித்துள்ளார். அப்பாஸ் 1996ஆம் ஆண்டு வெளிவந்த காதல் தேசம் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்....

நடிகை அனிகாவின் சின்னவயது புகைப்படம் செம வைரலாகிறது

சென்னை: அஜித்தின் என்னை அறிந்தால் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அனிகாவின் சிறு வயது புகைப்படம் தான் தற்போது வைரலாகி வருகிறது. திரையுலகில் பிரபலமான நட்சத்திரங்களாக...

அழகிய தமிழ்மகன் படத்தின் படப்பிடிப்பில் விஜய்க்கு குடை பிடித்த நடிகை

சென்னை: அழகிய தமிழ்மகன் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் விஜய்யிடம் கலாட்டா செய்வது போல் விஜய்க்கு குடை பிடித்துக்கொண்டிருக்கிறார் நடிகை ஸ்ரேயா. தளபதி விஜய் தற்போது Goat திரைப்படத்தில்...

வனவிலங்கு தாக்கியதால் குட்டியானை பலி… தாய் யானை வாகனங்களை தாக்க முற்பட்டதால் பரபரப்பு

நீலகிரி: வனவிலங்கு தாக்கியதில் குட்டி யானை இறந்தது. இதனால் தாய் யானை கோபமடைந்து கூடலூர் - மைசூரு சாலையில் வாகனங்களை தாக்க முற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீலகிரி...

நகரி தொகுதியில் மீண்டும் வெற்றி பெறுவேன்… நடிகை ரோஜா திட்டவட்டம்

ஆந்திரா: மூன்றாவது முறையாக நகரியில் வெற்றி பெறுவேன் என்று நடிகை ரோஜா உறுதியுடன் தெரிவித்தார். ஆந்திராவில் அடுத்த மாதம் 13-ம் தேதி நாடாளுமன்ற பொது தேர்தலுடன், சட்டமன்றத்திற்கும்...

மக்களவை தேர்தலுக்கு பின் இண்டியா கூட்டணி இருக்காது… பிரதமர் மோடி உறுதி

மகாராஷ்டிரா: மக்களவை தேர்தலுக்கு பின் இண்டியா கூட்டணியே இருக்காது என பிரதமர் மோடி தெரிவித்தார். மகாராஷ்டிராவில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் மக்களவை தேர்தலுக்கு பின் இண்டியா கூட்டணியே...

இந்துபுரம் தொகுதிக்கு மீண்டும் போட்டியிட நடிகர் பாலகிருஷ்ணா மனுதாக்கல்

ஆந்திரா: மீண்டும் மனு தாக்கல்... நடிகர் பாலகிருஷ்ணா மீண்டும் இந்துபுரம் தொகுதி சட்டமன்றத் தேர்தலுக்கு மனு தாக்கல் செய்தார். நடிகர் பாலகிருஷ்ணா ஆந்திர மாநிலம் சத்யசாய் மாவட்டம்...

கேரளாவில் பறவை காய்ச்சல் பரவுவதால் எல்லைப்பகுதியில் தீவிர கண்காணிப்பு

சென்னை: கேரளாவில் பறவை காய்ச்சல் பரவுவதால் எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு பணி தீவிரம் அடைந்துள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வருவதால்...

50 ஆண்டுகளுக்கு பின் கேட்கும் திறன்… மனைவியின் பெயரை கேட்டு ஆனந்த கண்ணீர் விட்ட கணவர்

அபுதாபி: 50 ஆண்டுக்கு பின் கேட்கும் திறன்... அபுதாபியில் வசித்து வரும் இந்தியர் முகம்மது ஹுசைன் (52). இவரது மனைவி தஸ்லிபானு. இவர்களுக்கு கடந்த 1995-ம் ஆண்டு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]