பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு
சென்னை: சென்னை மாவட்டத்தில் உள்ள 3 மக்களவைத் தொகுதிகளில் வாக்களிக்கத் தேவையான கூடுதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்வு நேற்று ரிப்பன் மாளிகை வளாகத்தில் மாவட்ட தேர்தல்...
சென்னை: சென்னை மாவட்டத்தில் உள்ள 3 மக்களவைத் தொகுதிகளில் வாக்களிக்கத் தேவையான கூடுதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்வு நேற்று ரிப்பன் மாளிகை வளாகத்தில் மாவட்ட தேர்தல்...
தாம்பரம்: தாம்பரம், பல்லாவரம், சோழிங்கநல்லூர்வாக்குப் பதிவு மையங்களுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்களை எடுத்துச் செல்லும் 101 வாகனங்களுக்கு ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தும் பணி கிழக்கு தாம்பரத்தில் உள்ள...
சென்னை: வட சென்னை தொகுதில் திமுகவினர் மின்சாரத்தைத் துண்டித்துவிட்டு பணப் பட்டுவாடா செய்து வருகின்றனர் எனத் தமிழக பாஜக குற்றஞ்சாட்டி உள்ளது. இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர்...
சென்னை: இந்திய ஜனநாயக புலிகள் கட்சி தலைவரும், நடிகருமான மன்சூர் அலிகான் வேலூர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். இவர் தொகுதி முழுவதும் தொடர்ந்து பிரச்சாரம் செய்து,...
சென்னை: சென்னை அண்ணா பல்கலை பதிவாளர் நியமனத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், பல்கலை துணைவேந்தர் மற்றும் தமிழக அரசின் உயர்கல்வித்துறை செயலர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து...
திருச்சி: தமிழகத்தில் உள்ள 39 லோக்சபா தொகுதிகளிலும், தொகுதி வாரியாக பதிவான தபால் ஓட்டுகளை, ஓட்டு எண்ணிக்கைக்கு முன், அந்தந்த தொகுதிக்கு கொண்டு வர, நடைமுறையில் உள்ளதால்,...
மதுரை: மதுரை உசிலம்பட்டியைச் சேர்ந்த தனலட்சுமி, 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி, உயர்...
சென்னை: பதற்றமான வாக்குச்சாவடிகள் உட்பட 44,800 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாஹு தெரிவித்தார். மேலும் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்வதை தடுக்க...
சென்னை: தேர்தலில் வாக்களிக்க சொந்த ஊர் செல்வோரின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம் நேற்று தொடங்கியது. இன்று பயணம் செய்ய 30 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்....
சென்னை : விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்த நாளையொட்டி, சென்னை கிண்டியில் அமைந்துள்ள அவரது சிலையின் கீழ் வைக்கப்பட்டிருந்த உருவப்படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று...