April 26, 2024

Periyasamy

சுற்றுச்சூழல் பாதிக்காத பசுமை திருமணம்… ரகுல் பிரீத் திடீர் முடிவு

மும்பை: சுற்றுப்புறழலை பாதிக்காத வகையில், தனது திருமணத்தை ‘பசுமை திருமணம்’ என்ற பெயரில் நடத்த முடிவு செய்துள்ளார், ரகுல் பிரீத் சிங். அவரது திடீர் முடிவை அறிந்த...

சென்னை பல்கலையின் 37 வங்கி கணக்குகள் முடக்கம்

சென்னை: கடந்த சில ஆண்டுகளாக சென்னை பல்கலைக்கழகம் வருமானவரியை முறையாக செலுத்தாததால், அதை வசூலிக்க, பாரத ஸ்டேட் வங்கியில் சென்னை பல்கலைக்கழகத்தின் 37 கணக்குகளை வருமானவரித்துறை முடக்கியுள்ளது....

தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் நாளை ஆலோசனைக் கூட்டம்

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாளை நடக்க உள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது. தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதும் கட்சியின் கொடி, சின்னம் அறிவிக்கப்படும்...

மக்களுக்காகத் தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட சிங்காரவேலர் 165-ஆவது பிறந்தநாள்

சென்னை: தமிழ்ப் பற்றும் பொதுவுடைமைக் கொள்கையும் கொண்டு உழைக்கும் மக்களுக்காகத் தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் அவர்களின் 165-ஆவது பிறந்தநாள் இன்று. ஏகாதிபத்தியம், மதவாதம்...

தாம்பரம் முதல் சென்னை கடற்கரை வழித்தடத்தில் கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கம்

சென்னை: மின்சார ரயில்கள் ரத்தால் தாம்பரம் பேருந்து நிலையத்தில் அலைமோதும் மக்கள் கூட்டம் அலோமோதுகிறது. மக்கள் கூட்டத்தை கட்டுபடுத்த தாம்பரம் – கடற்கரை வழித்தடத்தில் மாநகர போக்குவரத்துக்...

தமிழ் சினிமா இசைக்கலைஞர்கள் சங்கத்திற்கான தேர்தல் தொடக்கம்

சென்னை: தமிழ் சினிமா இசைக்கலைஞர்கள் சங்கத்திற்கான தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக, சினிமா இசைக்கலைஞர்கள் சங்க தலைமை தேர்தல் அதிகாரியும், முன்னாள் நீதிபதியுமான கே.பாலசுப்பிரமணியன்...

நெல்லையில் ரூ.570.36 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் உதயநிதி

நெல்லை: நெல்லையில் ரூ.572.49 கோடி மதிப்பிலான திட்டங்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நெல்லையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று ரூ.572.49 கோடி மதிப்பிலான திட்டங்களை...

தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இயல்பை விட வெப்பநிலை அதிகரிப்பு

சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது....

கடலூரில் மாநில அளவிலான கராத்தே போட்டி

கடலூர்: அகில இந்திய சுன்சுகான் இஷி்ன்ரியூ கராத்தே பள்ளி சார்பில் 9வது மாநில அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி இன்று நடந்தது. கடலுார் அரிஸ்டோ பப்ளிக் மேல்நிலைப்...

இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க மு.க.ஸ்டாலின் கோரிக்கை

சென்னை: இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தூதரக ரீதியில் தலையிட்டு பிரதமர் மோடியும், ஒன்றிய...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]