April 20, 2024

முதன்மை செய்திகள்

இந்தியா செய்திகள்

சினிமா

Blog

இலங்கைத் தமிழர் முகாம் பெண் முதன்முறையாக தேர்தலில் வாக்களிப்பு..!!

திருச்சி: திருச்சி கொட்டப்பட்டில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்பவர் நளினி (38). நளினி 1985-ல் அவரது பெற்றோர் மண்டபம் முகாமில் வசித்தபோது பிறந்தார். தற்போது...

சென்னையில் வாக்காளர் எண்ணிக்கையை அதிகரிக்க 47 விதமான முயற்சிகளை எடுத்துள்ளோம்: ராதாகிருஷ்ணன் விளக்கம்

சென்னை: ''நகர்ப்புற மக்களிடையே ஓட்டுப்பதிவில் சரிவு ஏற்பட்டுள்ளது. சென்னையில் வாக்காளர் எண்ணிக்கையை அதிகரிக்க 47 விதமான முயற்சிகளை எடுத்துள்ளோம். அந்த முயற்சியை எடுக்காமல் இருந்திருந்தால், இந்த ஓட்டு...

அ.தி.மு.க.வினர் சாலை மறியல்: எந்த பொத்தானை அழுத்தினாலும் பா.ஜ.க.வுக்கு ஓட்டு விழுவதாக புகார்

சென்னை: சென்னை, எம்.கே.பி. நகரில் உள்ள 150-வது வாக்குச் சாவடியில் அ.தி.மு.க. பிரமுகர் ஜெயக்குமார், இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்ததாகவும், ஆனால் அது தாமரை சின்னத்திற்கு சென்றதாக...

பெங்களூரில் நீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் அமைந்துள்ள ஏரியை தூர்வாரி மேம்படுத்தும் முயற்சியில் ஆர்சிபி!

பெங்களூரு: கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில், ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியினர்,...

பாஜக செயல்பாடு தென் இந்தியாவில் சிறப்பாக இருக்கும்: அமித் ஷா

புதுடெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த மக்களவைத் தேர்தலில் 330 இடங்களுக்கு மேல் வென்றோம். இந்த முறை கிழக்கு, மேற்கு,...

சமூகநீதி என்ற பெயரில் பிற்படுத்தப்பட்ட மக்களை முந்தைய அரசுகள் ஏமாற்றின: மோடி

அம்ரோகா: மேற்கு உ.பி.யின் அம்ரோகா மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் கன்வார் சிங் தன்வாரை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று பேசியதாவது: சமூகநீதி என்ற பெயரில்...

நடிகர் சூரி வேதனை என்ன ?

சென்னை: நடிகர் சூரி தனது மனைவியுடன் வளசரவாக்கத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் வாக்களிக்கச் சென்றார். ஆனால், வாக்காளர் பட்டியலைச் சரிபார்த்த தேர்தல் அதிகாரிகள், சூரியின் பெயர் பட்டியலில்...

மேற்கு வங்கத்தில் பா.ஜ.க.வை தோற்கடிக்க வேண்டுமா? மம்தாவின் புதிய முழக்கம்

கொல்கத்தா: லோக்சபா தேர்தலில், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கடுமையாக போராடியதால், 42 லோக்சபா தொகுதிகளிலும் மம்தா பானர்ஜி தனித்துப் போட்டியிட்டார். இந்நிலையில், தற்போது லோக்சபா தேர்தல்...

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 100 சதவீதம் பாதுகாப்பானவை – தலைமை தேர்தல் ஆணையர் உறுதி

புதுடெல்லி: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சத்தை நீக்கிய இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், "மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும். எனவே மக்கள்...

வாக்குச் சாவடியில் எனது பெயர்பெயர் இல்லாததால் வாக்களிக்க முடியவில்லை – நடிகர் சூரி

மதுரை: மதுரை மக்களவைத் தொகுதியில் வாக்குப் பதிவு செய்வதற்காக மீண்டும் வாக்குச் சாவடிக்குச் செல்லும் வீடியோவை நடிகர் சூரி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!