March 19, 2024

விவசாயம்

தமிழக அரசின் நெல் கொள்முதல் ஊக்கத்தொகைக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

சென்னை: தமிழக அரசு நெல் கொள்முதல் செய்ய ஊக்கத்தொகை வழங்க ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட்டை தாக்கல்...

குறுவை சாகுபடியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர்க்க எடப்பாடி வலியுறுத்தல்

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் 2024-2025-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய...

வயல்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தியுள்ள பூண்டு விவசாயிகள்

மத்திய பிரதேசம்: சிசிடிவி கேமராக்கள் பொருத்திய விவசாயிகள்... மத்தியப் பிரதேசத்தில் பூண்டு விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதையடுத்து விவசாயிகள் தங்கள் வயல்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்தி...

கை நழுவிய கரும்பு விவசாயி சின்னம்? விரைவில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் – சீமான்

மக்களவைத் தேர்தலையொட்டி, நாம் தமிழர் கட்சியின் மாநில, மண்டல, மாவட்டப் பொறுப்பாளர்களுடன் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் நேற்று ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் சீமான் பேசுகையில்,...

இன்றும் போராட்டம் தொடரும்… விவசாயிகள் உறுதி

புதுடில்லி: டெல்லியை நோக்கிச் செல்லும் போராட்டம் இன்றும் தொடரும் என்று விவசாயிகள் உறுதியுடன் தெரிவித்துள்ளனர். டெல்லியை நோக்கிச் செல்லும் போராட்டத்தை இன்றும் முன்னெடுக்கப் போவதாக 200 விவசாய...

டெல்லியில் நாளை நடைபெற இருக்கும் விவசாயிகள் போராட்டத்தை தடுக்க மத்திய அரசு பேச்சு

புதுடெல்லி: நவம்பர் 2020-ல் டெல்லி எல்லையில் விவசாயிகளின் தொடர் போராட்டம் நடந்தது. ஓராண்டுக்கும் மேலாக தொடர்ந்த இந்த போராட்டத்தில் ஏராளமான விவசாயிகள் உயிரிழந்தனர். பஞ்சாப் மற்றும் ஹரியானா...

அரிசி விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: அரிசி விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:- தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்தில் உணவுக்கான...

விவசாயிகள் அதிர்ச்சி… உணவு, உர மானியம் ரூ.31 ஆயிரம் கோடி குறைப்பு

புதுடெல்லி: மத்திய இடைக்கால பட்ஜெட்டில், 2024-25 நிதியாண்டில் உணவு மானியத்திற்காக ரூ.2.05 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது நடப்பு நிதியாண்டில் வழங்கப்பட்ட மானியத்...

விவசாயிகளின் பயிர்களுக்கு உரிய விலை நிர்ணயம் செய்வதே காங்கிரசின் நோக்கம்: ராகுல் காந்தி

பாட்னா: இந்தியா ஒருமைப்பாடு நீதி நடைபயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, பீகாரில் நூற்றுக்கணக்கான விவசாயிகளை சந்தித்து கலந்துரையாடினார். இதுகுறித்து அவர் தரப்பில், 'கடந்த 2014-ம் ஆண்டை விட...

தண்ணீரின்றி 30,000 ஏக்கர் நெற்பயிர்கள் கருகும் அபாயம்… விவசாயிகள் பீதி – மேட்டூர் அணை திறக்கப்படுமா?

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, கோட்டூர், முத்துப்பேட்டை பகுதிகளில் ஆற்றில் தண்ணீர் இல்லாததால், 30 ஆயிரம் ஏக்கரில் நெற்பயிர்கள் சேதமாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் இந்த...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]