விவசாயிகள் ரூ.1.60 இலட்சம் வரை எந்தவிதமான பிணையமும் இல்லாமல் பயிர்கடன் பெறுவது எவ்வாறு?
விழுப்புரம்: மரக்காணம் வட்டம் எண்டியூர் கிராமத்தில் விவசாயிகளுக்கு கடன் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மரக்காணம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சரவணன் தலைமை வகித்தார். மாவட்ட...