April 20, 2024

விவசாயம்

விவசாயிகள் ரூ.1.60 இலட்சம் வரை எந்தவிதமான பிணையமும் இல்லாமல் பயிர்கடன் பெறுவது எவ்வாறு?

விழுப்புரம்: மரக்காணம் வட்டம் எண்டியூர் கிராமத்தில் விவசாயிகளுக்கு கடன் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மரக்காணம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சரவணன் தலைமை வகித்தார். மாவட்ட...

திருவள்ளூர் மாவட்டத்தில் இலக்கை விட கூடுதலாக 2,400 ஏக்கர் சம்பா நெல் சாகுபடிக்கு வாய்ப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் சொர்ணவாரி, சம்பா, நவரை ஆகிய நெல் சாகுபடி காலங்களில் சுமார் 2.50 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்போது சொர்ணவாரி...

திருச்சி மாவட்டத்தில் நாற்று நடும் பணியில் வெளி மாநில இளைஞர்கள்

திருச்சி: நாற்று நடவு பணியில் வெளி மாநிலத்தவர்கள்... திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த வெங்கடேசபுரம் ஊராட்சியில் நடந்து வரும் விவசாயப் பணிகளில், வடமாநில இளைஞர்கள் பங்கேற்று நெல்...

சிறு விவசாயிகளுக்கான ஆண்டு நிதியுதவியை ரூ.8 ஆயிரமாக உயர்த்த மத்திய அரசு திட்டம்

புதுடெல்லி: 2018 டிசம்பரில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நாடு முழுவதும் உள்ள சிறு மற்றும் சிறு விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் 'பிரதமர் கிசான்...

இயந்திரம் வாயிலாக ஒற்றை நாற்று நடவு முறையில் விவசாயிகள் மும்முரம்

கள்ளக்குறிச்சி: ஒரு நாற்று முறை... கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒரு நெல் ஒரு நாற்று முறையில் இயந்திரம் மூலமாக விவசாயிகள் நடவுப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். உளுந்தூர்பேட்டை சுற்று வட்டாரப்...

குறுவை பாதிப்பு… இழப்பீட்டுத்‌ தொகை வழங்க முதல்வர் ஸ்டாலின்‌ உத்தரவு

சென்னை: பயிர்‌ பாதிப்பு விவரங்கள்‌ முறையாக கணக்கிடப்பட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேர்‌ ஒன்றுக்கு ரூ.13,500/- இழப்பீடாக வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்‌ உத்தரவிட்டு உள்ளார். தமிழக அரசு வெளியிட்டுள்ள...

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு 13,500 ரூபாய் இழப்பீடு வழங்க மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தமிழக அரசு கடந்த ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. ஆனால், தென்மேற்கு பருவமழை...

விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு 35 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க எடப்பாடி வலியுறுத்தல்

சென்னை: அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ம் தேதி முதல் செப்டம்பர் 15-ம் தேதி வரை தண்ணீர் திறந்து...

குறுவை நெல் பயிர்களுக்கு பயிர் காப்பீடு வழங்க கோரி அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக குறுவை நெல் பயிர்களுக்கு பயிர் காப்பீடு வழங்கப்படவில்லை. காவிரியில்...

சோயா சாகுபடி தொழில்நுட்பங்கள் அறிந்து கூடுதல் வருமானம் பெறுங்கள்

தஞ்சாவூர்: 20ம் நூற்றாண்டின் தங்கப்பயறு என்று அழைக்கப்படும் சோயா மொச்சையில் 38- 40% புரதச்சத்தும் 18- 20% எண்ணெய் சத்தும் உள்ளது. தாவர புரத சத்து மிகவும்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]