March 19, 2024

ஆன்மீகம்

புகழிமலை பாலசுப்ரமணியசுவாமி கோவிலுக்கு மலைப்பாதை அமைக்க பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை

வேலாயுதம்பாளையம்: கரூர் வேலாயுதம்பாளையம் புகழிமலை பாலசுப்ரமணியசுவாமி கோவிலுக்கு மலைப்பாதை அமைக்க பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் மாவட்டம், கரூர் வேலாயுதம்பாளையத்தில் பிரசித்தி பெற்ற புகழிமலை...

வருடத்தில் 11 மாதங்கள் தண்ணீரிலேயே இருக்கும் சிவலிங்கங்கள்

ஆந்திரா: ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டம், பெனுமந்திர மண்டலம், நாட்டராமேஸ்வரத்தில் உள்ள சிவன் கோவிலுக்கு சிறப்பு உண்டு. இங்குள்ள கோவிலில் இரண்டு சிவலிங்கங்கள் இருக்கும் போது,...

பழனியில் 2024-ல் சர்வதேச முத்தமிழ் முருகன் மாநாடு

சென்னை: சர்வதேச முத்தமிழ் முருகன் மாநாட்டின் சிறப்புப் பணிகளுக்கான ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்து அறநிலையத் துறை உத்தரவிட்டுள்ளது. அறுபடை இல்லங்களில் ஒன்றான பழனியில் 2024-ல் சர்வதேச முத்தமிழ்...

பழனி பஞ்சாமிர்தம் குறித்து தவறான அவதூறு பரப்பிய நபர் மீது நடவடிக்கை

திண்டுக்கல்: உலகப்புகழ் பெற்ற தண்டாயுதபாணி சுவாமி கோவிலின் பஞ்சாமிர்தங்கள் பக்தர்களுக்கு விற்கப்படுவதாக ஊடகங்களில் அவதூறு பரப்பி அரசுக்கு அவதூறு பரப்பும் வகையில், பழனி கோவிலில் பொதுமக்கள் பஞ்சாமிர்தம்...

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா ஏப்.11 முதல் துவங்குகிறது

மதுரை: வரும் 11ம் தேதி தொடக்கம்... ''மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா ஏப்.11 முதல் துவங்குகிறது'' என கோயில் இணைக்கமிஷனர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அவர்...

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று நடை திறப்பு விழா

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவில் மாதாந்திர பூஜைக்காக இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. பங்குனி உத்திர திருவிழாவையொட்டி பம்பையில் மார்ச் 16-ம் தேதி கொடியேற்றமும், 25-ம்...

இன்று முதல் ஸ்ரீவாணி அறக்கட்டளை சார்பில் தரிசன டிக்கெட்ட விற்பனை

திருப்பதி: திருப்பதி விமான நிலையத்தில் இன்று முதல் ஸ்ரீவாணி அறக்கட்டளை சார்பில் ஏழுமலையான் தரிசன டிக்கெட் விற்பனை செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. திருப்பதி விமான...

திருப்பதி விமான நிலையத்தில் இன்று முதல் தரிசன டிக்கெட்டுகள் விநியோகம்

திருப்பதி: திருப்பதி ஏழுமலையானையை தரிசனம் செய்ய ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தரிசன டிக்கெட்டுகளை எந்த பரிந்துரையும் இன்றி விநியோகம் செய்கிறது. நாள் ஒன்றுக்கு...

காரைக்குடி மீனாட்சிபுரத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மீனாட்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு மாசி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக இன்று காலை...

சமயபுரம் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா..!!

திருச்சி: ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை முதல் பங்குனி கடைசி ஞாயிறு வரை 28 நாட்கள் உலக நன்மைக்காகவும், பக்தர்களின் நோய்கள் நீங்கவும், சகல...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]