வைகுண்ட ஏகாதசியையொட்டி, நாளை முதல் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அத்யாயன உற்சவம்
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வரும் 23-ம் தேதி சொர்க்கவாசல் எனப்படும் வைகுண்ட வாசல் திறக்கப்படுகிறது. தொடர்ந்து 10 நாட்கள் பக்தர்கள் பரமபத...