December 12, 2023

ஆன்மீகம்

வைகுண்ட ஏகாதசியையொட்டி, நாளை முதல் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அத்யாயன உற்சவம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வரும் 23-ம் தேதி சொர்க்கவாசல் எனப்படும் வைகுண்ட வாசல் திறக்கப்படுகிறது. தொடர்ந்து 10 நாட்கள் பக்தர்கள் பரமபத...

சபரிமலையில் இன்று முதல் தரிசன நேரம் நீட்டிப்பு

கேரளா: சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால் இன்று முதல் தரிசன நேரம் 1 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மாலை 4 மணிக்கு பதிலாக 3 மணிக்கு நடை...

திருப்பதி லட்டுவின் சுவையும், தரமும் குறையவில்லை: மடப்பள்ளி வைஷ்ணவ பிராமணர்கள் திட்டவட்டம்

திருமலை: திருப்பதி என்றாலே பெருமாளும், லட்டு பிரசாதமும் தான் நினைவுக்கு வரும். உலகப் புகழ் பெற்ற லட்டு பிரசாதத்தின் தரம் குறைந்து, சுவையும், அளவும் முன்பு போல்...

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் குறைந்துள்ளதால் நேரடி தரிசனத்திற்கு அனுமதி

திருமலை: புயல், மழை மற்றும் கடும் குளிரால்,  கூட்டம் சற்று குறைந்துள்ளது. இதனால் பக்தர்கள் நேரடியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். மிக்ஜாம் புயல் தமிழகம் மற்றும் ஆந்திராவின் பல்வேறு...

சபரிமலையில் தரிசன நேரத்தை ஒரு மணி நேரம் அதிகரிக்க முடிவு

கேரளா: சபரிமலையில் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த, தரிசன நேரத்தை ஒரு மணி நேரம் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதியவர்கள், குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனி வரிசையும் ஏற்பாடு...

சேதமடைந்த திருத்தணி முருகன் கோவில் மலைப்பாதையை சீரமைக்க அமைச்சர் வலியுறுத்தல்

திருவள்ளூர்: மிக்ஜாம் புயலில் சேதமடைந்த திருத்தணி முருகன் கோவில் மலைப்பாதையை விரைந்து சீரமைக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் காந்தி உத்தரவிட்டுள்ளார். மிக்ஜாம் புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த...

ராமர் கோயில் கும்பாபிஷேகத்துக்கு தலைமை வகிக்க காகபட்டரின் வம்சத்தில் வந்த பண்டிதர் தேர்வு

அயோத்தி: பண்டிதர் தேர்வு... அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகத்துக்கு தலைமை வகிக்க சத்ரபதி சிவாஜியின் பட்டாபிஷேகத்துக்கு தலைமை வகித்த காக பட்டரின் வம்சத்தில் வந்த பண்டிதர் தேர்வு...

திருப்பதி தேவஸ்தானத்தின் ஆலோசனைக் குழுவின் தலைவராக ஏ.ஜெ.சேகர் ரெட்டி பதவியேற்பு

சென்னை: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தமிழ்நாடு, புதுச்சேரி ஆலோசனைக் குழு தலைவராக சேகர் நியமிக்கப்பட்ட நிலையில், 4 துணைத் தலைவர்கள் மற்றும் 40 உறுப்பினர்கள் நேற்று பதவியேற்றுக்...

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு 7 ஆயிரம் பேருக்கு அழைப்பு அனுப்ப முடிவு

அயோத்தி: 7 ஆயிரம் பேருக்கு அழைப்பு அனுப்ப திட்டம்... அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு 3 ஆயிரம் பிரமுகர்கள் உள்பட 7 ஆயிரம் பேருக்கு அழைப்பு...

திருவண்ணாமலை உச்சியில் மகா தீப தரிசனம் நாளையுடன் நிறைவு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த நவ.14-ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து பிடாரி அம்மன், விநாயகர் உற்சவம் நடந்தது. மூலவர் சந்நிதி எதிரே உள்ள...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]