பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால், திருச்செந்தூரில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
திருச்செந்தூர்: தமிழ்க் கடவுளான முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாவதாக உள்ள திருச்செந்தூரில் அரசு விடுமுறை நாட்களில் திருவிழாவை மிஞ்சும் அளவுக்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதும். தற்போது, பள்ளிகளில்...