April 20, 2024

ஆன்மீகம்

பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால், திருச்செந்தூரில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

திருச்செந்தூர்: தமிழ்க் கடவுளான முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாவதாக உள்ள திருச்செந்தூரில் அரசு விடுமுறை நாட்களில் திருவிழாவை மிஞ்சும் அளவுக்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதும். தற்போது, பள்ளிகளில்...

பணம் உங்களை நோக்கி வர வீட்டில் என்ன செய்ய வேண்டும் தெரியுங்களா?

சென்னை: குரு பார்க்கின் கோடி நன்மை இந்தக் கூற்றுக்கு ஏற்ப ஒருவருடைய ஜாதகத்தில் குருவின் பார்வையானது சாதகமாக அமைந்துவிட்டால் அவர்கள் கல்வி பதவி வருமானம் என்று எந்த...

பிள்ளையார் பிடித்து வைப்பதால் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம்

சென்னை: மூல முதற்கடவுளான விநாயகப் பெருமானை வணங்கும் பொழுது அவருக்கு ஆறடியில் சிலை செய்து, பல ஆபரணங்களை அணிவித்து, அவரை மகிழ்விக்க வேண்டும் என்கிற அவசியமே இல்லை....

வீட்டின் திசையில் இருந்தால் நீங்கள் இந்த மிதியடியை பயன்படுத்துங்கள்

சென்னை: உங்களுடைய ஜாதகப்படி மற்றும் வாஸ்துபடி இந்த திசையில் உங்களுக்கு வீடு அமைய பெற்று இருந்தால், உங்களுடைய வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்பது நியதி! அந்த வகையில் உங்கள்...

ஆருத்ரா தரிசனம் பற்றி தெரிந்து கொள்வோம்

சென்னை: ஒரு காலத்தில், திரேதாயுகா என்ற பெண் பார்வதி தேவியின் தீவிர பக்தையாக இருந்தாள். திரேதாயுகாவுக்குத் திருமணம் நடந்தது. அக்காலத்தில் திருமணமான நான்காவது நாளில் தான் சாந்தி...

திருப்பதியில் கோடை விடுமுறையில் இலவச தரிசனத்துக்கு வரும் பக்தர்களுக்கு முன்னுரிமை..!!

திருமலை: திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தில் டயல் யுவர் நிகழ்ச்சி நடந்தது. இதில், கோடை விடுமுறையில் இலவச தரிசனத்துக்கு வரும் பக்தர்களுக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படும். கூடுதலாக 15...

மூன்று ஆழ்வார்களை பெருமாள் சேர்த்து வைத்த பெருமை உடைய ஸ்தலம்

சென்னை: மூன்று ஆழ்வார்களை சேர்த்து வைத்த பெருமாள் உள்ள திருக்கோவிலூர் ஸ்தலத்திற்கு ஒரு முறை சென்று வாருங்கள். பேயார், பொய்கையார், பூதத்தார் என்னும் முதலாழ்வார்கள் மூவரும் ஒருவரை...

கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் போது, உயர் அழுத்த மோட்டார் மூலம் தண்ணீர் பிய்ச்சி அடிக்க தடை..!!

மதுரை: மதுரையைச் சேர்ந்த நாகராஜன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழா ஏப்., 12-ல்...

பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றும ;சொர்ணமலை கதிர்வேல் முருகன்

தூத்துக்குடி: பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றும் முருகன்... தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள குன்றின் மீது ஞானமருளும் சொர்ணமலை கதிர்வேல் முருகன் என்ற திருப்பெயரால் அழைக்கப்படுகிறது. இவ்வாலயத்தின் கருவறையில்...

9 மஞ்சளை மாலையாக்கி சார்த்தினால் தோஷங்களை விலக்கும் ஸ்தலம்

தஞ்சாவூர்: ஒன்பது மஞ்சளை மாலையாக்கி தொடுத்துச் சார்த்தினால் எல்லாப் பாவங்களும், பிரச்சினைகளும், தோஷங்களும் விலகும் ஸ்தலம் பற்றி தெரியுங்களா? குடந்தையிலிருந்து திருவையாறு சாலையில் காவிரியாற்றிலிருந்து தண்ணீர் மதகின்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]