April 20, 2024

ஆன்மீகம்

எலுமிச்சை பழம் இருந்தால் போதும்… காரியங்கள் வெற்றியாக முடியும்

சென்னை: ஒரு மனிதன் நல்ல முறையில் வாழ்கிறான் என்பது அவன் சம்பாதிக்கும் பணம், பெயர், அந்தஸ்து இவை அனைத்தையும் விட அவர் எடுத்த காரியத்தை சிறப்பாக முடிந்து...

பஞ்சபூத தலங்களில் முதல் தளமாக விளங்கும் சிதம்பரம் பற்றிய அற்புத விஷயங்கள்

சென்னை: சிதம்பரத்தின் சில அற்புத விஷயங்கள்... பஞ்ச பூதங்களால்தான் இந்த பிரபஞ்சமே இயங்குகிறது. பஞ்ச பூதங்களில் ஆகாயம் முதலில் தோன்றியது. அந்த வகையில் பஞ்சபூதத் தலங்களில் முதல்...

சுக்கிர யோகம் உள்ளவர்களிடம் இருந்து பணம் வாங்கினால் வெற்றிதான்

சென்னை: நம்மில் பெரும்பாலானோருக்கு இந்த பழக்கம் உண்டு. அதாவது அவர்களுக்கு ஒரு சில ராசியானவர்களாக இருப்பார்கள். எந்த ஒரு நல்ல காரியத்தை செய்வதாக இருந்தாலும் அவர்கள் கையால்...

அபுதாபியில் கட்டப்பட்டுள்ள சுவாமி நாராயண் கோவில் அமைதி மற்றும் மத நல்லிணக்கத்திற்கு சான்று: சரத்குமார்

துபாய்: அபுதாபியில் 700 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள சுவாமி நாராயண் கோயிலை பிரதமர் மோடி நேற்று (பிப்ரவரி 14) திறந்து வைத்தார். பின்னர் அங்கு நடந்த...

பழனி மாரியம்மன் கோவில் மாசி திருவிழாவில் திருகம்பம் சாட்டுதல் விழா துவக்கம்

பழனி: பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் கட்டுப்பாட்டில் கிழக்கு ரதவீதியில் மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. பிப்ரவரி 9-ம்...

ராமநாதபுரம் வெயிலுகந்த விநாயகர் பெயர் வரக் காரணம் என்ன என்று தெரிந்து கொள்வோம்

ராமநாதபுரம்: நாற்புறமும் பாதுகாக்கும் மதில்கள் இன்றி வெயில் படும்படி அமைந்திருக்கிறார் வெயிலுகந்த விநாயகர். இந்த பெயர் வர காரணம் என்னவென்று தெரிந்து கொள்வோம். சூரியனுக்கு, சிவனால் கிடைத்த...

பச்சைக்கற்பூரம் செல்வத்தை ஈர்க்கும் தன்மை கொண்டது: எப்படி தெரியுங்களா?

சென்னை: பச்சை கற்பூரம் செல்வத்தை ஈர்க்கும் தன்மை கொண்டது. இதை ஒரு மஞ்சள் துணியில் கட்டி குபேர மூலையில் வைத்து தூபம் காண்பித்து வழிபட்டு வந்தாலே போதும்...

ஸ்படிக மாலை அணிவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள், பயன்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க!!!

சென்னை: ஸ்படிக மாலையை அணிவதன் மூலம் உடலில் இரத்த அழுத்தம் குறைந்து இரத்தம் ஓட்டத்தை சீராக வைக்க உதவும். மேலும் இது அணிவதன் மூலம் உடலில் உள்ள...

திருப்பதியில் குவிந்த பக்தர்கள்… 10 மணிநேரம் காத்திருந்து தரிசனம்

திருப்பதி: வார விடுமுறை நாள் என்பதால் திருப்பதியில் நேற்று காலை முதல் பக்தர்களின் வருகை அதிகரித்து காணப்பட்டது. இதனால் பக்தர்கள் 10 மணி நேரம் காத்திருந்து தரிசனம்...

ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் நன்கொடை செலுத்த கியூ.ஆர். கோடு வசதி அறிமுகம்

கும்பகோணம்: தஞ்சாவூர் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி கடந்த மார்ச் 27-ம் தேதி பாலாலயம் நடந்தது. சுமார் ரூ.6 கோடி செலவில் கும்பாபிஷேக பணிகள் நடந்து...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]