April 25, 2024

கல்வி

இந்திய மருத்துவ மாணவர்களுக்கு சிறப்பான வாய்ப்பு

புதுடில்லி: இந்திய தேசிய மருத்துவ ஆணையத்துக்கு, உலக மருத்துவக் கல்வி கூட்டமைப்பின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதனால் இந்திய மருத்துவ மாணவர்கள் வெளிநாடுகளில் பயிற்சி பெறவும், மருத்துவ சேவை...

12ம் வகுப்பு மாணவர்களுக்கு 2 கட்டங்களாக பொதுத்தேர்வு: மேற்கு வங்காளம் அரசு முடிவு

மேற்கு வங்காளம் : மேற்கு வங்காளம் மாநிலத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு வருடத்தில் 2 தேர்வுகளை நடத்த மேற்கு வங்காள உயர்நிலைக் கல்வி கவுன்சில்...

பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறை நீட்டிக்கப்படுமா என்று எதிர்பார்ப்பு

சென்னை: தமிழகத்தில் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நாளை துவங்கி வருகிற செப்டம்பர் 27ம் தேதி வரையிலும் நடைபெற...

வரும் டிசம்பர் 3ம் தேதி கிளாட் நுழைவுத் தேர்வு?

புதுடில்லி: நாட்டின் மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை மற்றும் முதுகலை சட்டப் படிப்புகளில் சேர்வதற்காக கிளாட் நுழைவு தேர்வுள்ளது. 22 தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களைத் தவிர இதன் கூட்டமைப்பின்...

கிளாட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்… மாணவர்களுக்கு அழைப்பு

புதுடில்லி: கிளாட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின்கீழ் இந்தியா முழுவதும் 22 தேசிய சட்டப் பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பின்...

காலாண்டு தேர்வும் பொதுத் தேர்வா? பள்ளி கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: பள்ளி காலாண்டு தேர்வை பொதுத்தேர்வாக நடத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் திறனை மேம்படுத்த என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் மாணவர்களின் திறனை மதிப்பீடு செய்வதற்காக காலாண்டு...

புதுச்சேரி பள்ளி மாணவர்களுக்கு மாலை சிறுதானிய உணவு: ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி அரசு கல்வித்துறை சார்பில் ஆசிரியர் தின விழா நேற்று கருவடிக்குப்பம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் மணிமண்டபத்தில் நடந்தது. விழாவிற்கு கல்வித்துறை...

குழந்தைகள் 20 நாட்கள் பள்ளிக்கு வராவிடில் பெற்றோருக்கு சிறை: சவுதியில் புதிய நடைமுறை

சவுதி: புதிய நடைமுறை... குழந்தைகள் 20 நாட்கள் பள்ளிக்கு வராவிட்டால் பெற்றோருக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளது. முறையான காரணங்களின்றி 20...

கலை, அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை படிப்புக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

சென்னை: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் செப்டம்பர் 1-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்ற அறிவிப்பு...

பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு டேப்: அமைச்சர் அறிவிப்பு

சென்னை: பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழக அரசு பள்ளிகளையும், அதில் படிக்கும் மாணவர்களையும் மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]