March 19, 2024

ஈழத்தமிழ் செய்தி

இலங்கை நுவரெலியாவில் தைப் பொங்கல் விழா கொண்டாட்டம்

இலங்கை: தேசிய தைப் பொங்கல் விழா... இலங்கையில் இந்திய வம்சாவளியினர் அதிகமாக வசிக்கும் நுவரெலியா மாவட்டம் ஹட்டன் நகரத்தில் ஆயிரத்து 8 பானைகளில் பொங்கல் வைத்து தேசிய...

தீர்ப்பின் மீது கொடுத்த அழுத்தத்தால் நாட்டை விட்டு வெளியேறிய நீதிபதி

கொழும்பு: விசாரணை நடத்த உத்தரவு... இலங்கையில், உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி, நீதிபதி ஒருவர் நாட்டை விட்டு வெளியேறியது தொடர்பாக, விசாரணை நடத்த அதிபர் ரணில் விக்ரமசிங்கே...

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் முன்னாள் அமைச்சர் கருணா அம்மானும் சந்திப்பு

கொழும்பு: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் சந்திப்பு... கடலுணவுகளைத் தனியார் முதலீட்டாளர்களின் பங்களிப்புடன் ஏற்றுமதி செய்வது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை முன்னாள் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா...

விற்க முடியாத குப்பையாகிவிட்டார்… மஹிந்த ராஜபக்ச குறித்து எம்.பி., எஸ்.எம்.மரிக்கார் விமர்சனம்

கொழும்பு: குமஹிந்த ராஜபக்ஷ என்பவர் விற்க முடியாத குப்பைக் கூடமாகிவிட்டார். இனியும் இவரை வைத்து அரசியல் செய்ய முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்...

மக்கள் அச்சப்படுவது எதற்காக? எம்.பி., ஜீ.எல்.பீரிஸ் விளக்கம்

கொழும்பு: மக்கள் இன்று பொது வைத்தியசாலைகளுக்குச் செல்லவே அச்சப்படுகிறார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். ஏன் அப்படி சொன்னார் தெரியுங்களா? கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே...

தூதரை திரும்ப அழைக்கவில்லை என இலங்கை அமெரிக்க தூதரகம் தகவல்

இலங்கை: மீண்டும் அழைக்கவில்லை... இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் வாஷிங்டனுக்கு மீள அழைக்கப்படவில்லை என்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. இதற்கமைய டிசம்பரில் ஜூலி...

எரிபொருள் விலையில் அதிரடி மாற்றம்: விலை உயர்ந்தது

கொழும்பு: நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையில் அதிரடி மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. விலை அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி 92 பெட்ரோல் 20 ரூபாயால்...

அனைத்து கட்சி கூட்டம்: எதிர்கட்சிகள் பிளவுப்பட்டு நின்றன

கொழும்பு: இலங்கை அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்பதில் எதிர்க்கட்சிகள் மத்தியில் பிளவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் உள்ள சிறுபான்மை தமிழர்கள் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில்...

சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவதே காலத்தின் கட்டாயம்… சிவாஜிலிங்கம் கருத்து

கொழும்பு:  சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதே காலத்தின் கட்டாயம்... புலம் பெயர்ந்தவர்கள் உட்பட அனைவரும் வாக்குளிக்கும் விதத்தில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதே காலத்தின் கட்டாயம் என தமிழ்த் தேசியக்...

ஐக்கிய தேசிய கட்சி பொதுச்செயலாளர் கூறிய தகவல்

கொழும்பு: துப்பாக்கிகள் கொண்டு தீர்க்க முடியாது... 13வது திருத்தச்சட்டம் தொடர்பாக எழும் பிரச்சினைகளைத் துப்பாக்கிகள் கொண்டு தீர்க்க முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]