April 25, 2024

ஈழத்தமிழ் செய்தி

இலங்கையில் உள்ளூர் பரிவர்த்தனைகளில் இந்திய ரூபாயை பயன்படுத்த பரிசீலனை

இலங்கை: இந்திய ரூபாயை பயன்படுத்த பரிசீலனை... நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை உள்ளூர் பரிவர்த்தனைகளில் இந்திய ரூபாயை பயன்படுத்த அனுமதிப்பது குறித்து பரிசீலித்து வருகிறது. இது குறித்து...

யாழ்ப்பாணம்  பகுதியில் வெடிபொருட்கள், ஆயுதங்கள் மீட்பு

யாழ்ப்பாணம்: வெடி பொருட்கள் மீட்பு.. யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனைப் பகுதியில் இன்று  பெருமளவில் வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு...

தமிழ் தேசிய எம்.பிக்கள் இலங்கைக்கான அமெரிக்க தூதுவருடன் சந்தித்து ஆலோசனை

கொழும்பு: தமிழ் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இலங்கைக்கான அமெரிக்கா தூதுவர் ஜூலி சங் ஆகியோருக்கிடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இலங்கைக்கான அமெரிக்கா தூதுவர் ஜூலி சங் தனது உத்தியோகப்பூர்வ...

சிறந்த நிர்வாக கட்டமைப்பு: தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்திற்கு பாராட்டு

கொழும்பு: சிறந்த நிர்வாக கட்டமைப்புடன் கூடிய தலைமைத்துவத்தினாலேயே எவ்வித பிரச்சனைகளும் இன்றி வவுனியா தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் 25 ஆண்டுகளை கடந்துள்ளதாக வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்...

இலங்கை கோழி இறைச்சி வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு

கொழும்பு: விலை குறைவு... ஒரு கிலோ கோழி இறைச்சியின் மொத்த விலை 200 ரூபாயினால் குறைந்துள்ளதாக அகில இலங்கை கோழி இறைச்சி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி...

கடந்த 6 மாதத்தில் 9 ஆயிரத்திற்கும் அதிகமான சமூக வலைதளங்கள் ஊடாக முறைபாடுகள்

கொழும்பு: தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் தகவல்... இந்த வருடத்தின் கடந்த 6 மாதங்களில் சமூக வலைதளங்கள் ஊடாக 9,858 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை கணினி பிரிவின்; சிரேஷ்ட...

இலங்கை தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிரடி நடவடிக்கை

கொழும்பு: அனுமதிப் பத்திரம் இன்றி பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் பேருந்துகளைக் கண்டறியும் நடவடிக்கையைத் தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதனையடுத்து கொழும்பில் இருந்து...

புற்றுநோய்க்கான மருந்துகள் சுகாதார அமைச்சிடம் கையளித்த அமெரிக்க தூதுவர்

கொழும்பு: மருந்துகள் கையளிப்பு... இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங், சிறு குழந்தைகளுக்குத் தேவையான புற்றுநோய்க்கான மருந்துகள் மற்றும் மருந்துப் பொருட்களை சுகாதார அமைச்சிடம் கையளித்துள்ளார். 53.03...

அக்கரைப்பற்றில் விவசாய அமைப்புகள் நடத்திய போராட்டம்

கொழும்பு: விவசாயிகளின் சமகாலப் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகோரி அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேச விவசாய அமைப்புக்கள் இணைந்து இன்று மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர். அக்கரைப்பற்று மணிக்கூட்டுக்கோபுரம் முன்பாக...

130 வர்த்தக நிலையங்களுக்கு சிவப்பு அறிவித்தல் கொடுத்த நகரசபை

வவுனியா:  வவுனியா நகரசபையினால் நிலவாடகை செலுத்தாத 130 வர்த்தக நிலையங்களுக்கு சிவப்பு அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளது. வவுனியா நகரசபையின் கீழ் 447 கடைகள் காணப்படுகின்றன. இவற்றில் கடந்த 2022ம்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]