April 24, 2024

அண்மை செய்திகள்

கோத்தகிரியில் குட்டிகளுடன் வலம் வந்த கரடியால் பொதுமக்கள் அச்சம்

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கரடி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. மக்களின் குடியிருப்பு பகுதிக்குள் அவ்வப்போது அவை...

வரலாறு காணாத கனமழை… முப்படைகளின் உதவியை நாடும் தமிழ்நாடு அரசு

தமிழகம்: தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர், தென்காசி உள்ளிட்ட தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இடைவிடாமல் கனமழை கொட்டி வருகிறது. அதிகபட்சமாக காயல்பட்டினத்தில் 91 சென்டிமீட்டர் மழை வரை...

கனமழையால் ஏரியின் கரை உடைந்தது.. வெளியேறும் தண்ணீரால் மக்கள் அச்சம்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக நிரம்பி இருந்த கோரம்பள்ளம் ஏரியின் கரை உடைந்து தண்ணீர் வெளியேறி வருவதால் பொதுமக்களிடையே பெரும் அச்சம்...

மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக 552 புதிய தாழ்தள பேருந்துகள் கொள்முதல்

சென்னை: சென்னையில் மாநகர பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் குறித்து தொடர் கண்காணிப்பு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை சமீப காலமாக அதிகரித்துள்ளது. சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின்...

எண்ணூர் எண்ணெய் கசிவு விவகாரம்… இறுதி அறிக்கைகள் இன்று தாக்கல்

சென்னை: மிக்ஜாம் புயல் மழையின்போது சென்னை எண்ணூர் பகுதியில் கொசஸ்தலை ஆற்றில் சிபிசிஎல் நிறுவனத்தில் இருந்து கழிவு எண்ணெய் கடலில் பரவி, அது மழைநீருடன் கலந்து பொதுமக்கள்...

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடக்கம்

சிதம்பரம்: சிதம்பரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் ஆனி திருமஞ்சன விழாவும், மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன திருவிழாவும் வெகுவிமரிசையாக நடைபெறுவது...

தஞ்சையில் 12 ஐம்பொன் சாமி சிலைகள் கொள்ளை

தஞ்சை: தஞ்சையை அடுத்த பூக்குளம் பகுதியில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேதவல்லி சமேத நாகநாதர் கோயில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோயிலுக்கு அப்பகுதியைச்...

தொடர் கனமழையால் காலண்டர் உற்பத்தி பாதிப்பு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட பல இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை தீவிரமாகியுள்ள நிலையில், தென் மாவட்டங்களில் பலத்த மழை...

சேலம் மாநாட்டில் சந்திப்போம்… தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

தமிழகம்: வெள்ள பேரிடரிலிருந்து மீண்டோம் சேலத்தில் சந்திப்போம் என திமுக இளைஞரணி மாநாட்டில் கட்சியின் உடன்பிறப்புகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என கடிதம் மூலம் திமுக...

மக்களவை சம்பவம் குறித்து மௌனம் கலைத்தார் பிரதமர் மோடி

இந்தியா: கடந்த 13ம் தேதியன்று மக்களவை பார்வையாளர் அரங்கில் அமர்ந்திருந்த இருவர் அத்துமீறி அவைக்குள் குதித்து வண்ண புகை கிளப்பும் இரசாயன குப்பிகளை வீசினர். இந்த சம்பவம்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]