April 25, 2024

அண்மை செய்திகள்

இந்தியா-வங்காளதேச எல்லையை கண்காணிக்க கடல் படை: பிஎஸ்எஃப் திட்டம்

கொல்கத்தா: உலகின் மிகப்பெரிய சதுப்புநிலக் காடுகளான சுந்தரவனம் 100-க்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்டது. வங்காள விரிகுடாவில் கங்கை, பிரம்மபுத்திரா மற்றும் மேக்னா நதிகள் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ளது....

லோக்சபா தேர்தலில் கூட்டு தலைமையில் வெற்றி பெறுவோம்: காங்கிரசின் புதிய தலைவர் நம்பிக்கை

இந்தூர்: லோக்சபா தேர்தலில் கூட்டு தலைமையில் வெற்றி பெறுவோம் என எம்.பி. காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஜித்து பட்வாரி கூறினார். சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப் பேரவைத்...

அயோத்தியில் மே மாதம் மசூதி கட்டும் பணியை தொடங்க திட்டம்

லக்னோ: அயோத்தியில் உள்ள தன்னிப்பூரில் மசூதி கட்டும் பணி அடுத்த ஆண்டு தொடங்கும் என இந்தோ-இஸ்லாமிக் கலாச்சார அறக்கட்டளை தெரிவித்துள்ளது. பாபர் மசூதி ராமஜென்மபூமி வழக்கில் உச்ச...

முன்னாள் குடியரசுத் தலைவர் தலைமையில் இன்று ‘ஒரே நாடு – ஒரே தேர்தல்’ உயர்மட்ட குழு கூட்டம்

புதுடெல்லி: 'ஒரே நாடு - ஒரே தேர்தல்' திட்டத்தை அமல்படுத்துவதற்காக மத்திய அரசு அமைத்த உயர்நிலைக் குழுக் கூட்டத்திற்கு முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று...

நெல்லை, குமரி, தூத்துக்குடி, தென்காசியில் நாளையும் கனமழை அறிவிப்பு

சென்னை: தென் தமிழகத்தின் 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய...

மழையையும் பொருட்படுத்தாமல் சபரிமலையில் பக்தர்கள் சாமி தரிசனம்

திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலில் வாரத்தின் கடைசி நாட்களில் வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். கடந்த வாரம் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில்...

கோவை நாகர்கோவிலில் இருந்து மதுரைக்கு விரைவு ரயில் இயக்கம்

சென்னை: கோவையில் இருந்து நாகர்கோவில் விரைவு ரயில் மதுரைக்கு இயக்கப்படுகிறது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு இன்று இரவு அதிவேக ரயில் மதுரையில்...

வெள்ள நிவாரணம் தொடர்பாக பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார் முதல்வர்

சென்னை: மழை, வெள்ள நிவாரணம் தொடர்பாக பிரதமர் மோடியை சந்திக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்ல முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமரை நாளை சந்திக்க நேரம்...

கனமழையால் குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு: அதிகாரிகள் ஆய்வு

தென்காசி: தென்காசியில் நவம்பர் மாதம் முதல் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக மழையின்றி பனி அதிகரித்துள்ளது. இந்நிலையில், குமரிக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு...

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு

புதுடெல்லி: குவைத் மன்னரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூடியது. இதையடுத்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]