இந்தியா-வங்காளதேச எல்லையை கண்காணிக்க கடல் படை: பிஎஸ்எஃப் திட்டம்
கொல்கத்தா: உலகின் மிகப்பெரிய சதுப்புநிலக் காடுகளான சுந்தரவனம் 100-க்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்டது. வங்காள விரிகுடாவில் கங்கை, பிரம்மபுத்திரா மற்றும் மேக்னா நதிகள் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ளது....