April 20, 2024

அண்மை செய்திகள்

எங்கள் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது: பா.ம.க. வேட்பாளர் சௌமியா அன்புமணி

விழுப்புரம்: தனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக பா.ம.க. வேட்பாளர் சௌமியா அன்புமணி கூறினார். தருமபுரி தொகுதியில் பா.ம.க. சார்பில் பா.ஜ.க. கூட்டணியில் போட்டியிடும் சௌமியா அன்புமணி...

தமிழகத்தில் காலை 9 மணி நிலவரப்படி 12.55 சதவீத வாக்குகள் பதிவு: தேர்தல் ஆணையம் தகவல்

சென்னை: கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் காலை 9 மணி நிலவரப்படி 9 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதே சமயம் மத்திய சென்னையில் 8.59 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன....

பண அரசியலுக்கு மக்கள் முடிவு கட்டும் தேர்தலாக இந்தத் தேர்தல் அமையும் – அண்ணாமலை பேட்டி

கரூர்: "கோவையில் ஒரு வாக்காளருக்கு கூட பா.ஜ.க., சார்பில் ஓட்டுக்கு பணம் கொடுத்தது நிரூபிக்கப்பட்டால், அரசியலில் இருந்து விலக தயார்,'' என்றார். பண அரசியலுக்கு மக்கள் முடிவு...

லோக்சபா தேர்தல் உண்மைக்கும் பொய்க்கும் இடையே நடக்கும் தேர்தல் – கே.பி.முனுசாமி

கிருஷ்ணகிரி: வரும் லோக்சபா தேர்தல் உண்மைக்கும் பொய்க்கும் இடையே நடக்கும் தேர்தல் என, அ.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி கூறினார். கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஜின்னா...

பா.ஜ.க. கூட்டணி அமோக வெற்றி பெறும் – ராமதாஸ் பேட்டி

விழுப்புரம் : "மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். அதனால், வரும் லோக்சபா தேர்தலில், தமிழகம், புதுச்சேரி உட்பட, 40 தொகுதிகளிலும், தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெறும்,''...

திருப்பூரில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு: வாக்குப்பதிவு தாமதம்

திருப்பூர் : திருப்பூரில் மேயர் தினேஷ்குமார் வாக்களிக்க சென்றபோது வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அரை மணி நேரம் காத்திருந்து வாக்களித்தார். லோக்சபா தேர்தலுக்கான வாக்குப்பதிவு...

128 ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி

சென்னை : தெற்கு ரயில்வேயின் 6 கோட்டங்களில் ஒன்றான சென்னை ரயில்வே கோட்டத்தில் மொத்தம் 160 ரயில் நிலையங்களில் உள்ளன. இவற்றில் சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் உட்பட...

சிறப்பு பேருந்துகள், ரயில்கள் இயக்கம்: சென்னையில் இருந்து 6 லட்சம் பேர் பயணம்

சென்னை : தமிழகத்தின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் மக்களவை பொதுத் தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி இடைத் தேர்தலும் இன்று...

அவதூறு வழக்கை சட்டப்படி எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம் : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி மீது தயாநிதி மாறன் எம்.பி. தொடரும் வழக்கை சட்டப்படி சந்திப்பேன் என முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார். இதுகுறித்து, சென்னையில் நேற்று...

இணைய வழியில் 2400 வாக்குச்சாவடிகளை கண்காணிக்க நடவடிக்கை

சென்னை: சென்னையில் 3 மக்களவை தொகுதிகளில், 48 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். மாவட்டத்துக்குள் வரும் 16 சட்டப்பேரவை தொகுதிகளில் 3 ஆயிரத்து 726 வாக்குச்சாவடிகள் உள்ளன. இவை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]