April 25, 2024

அண்மை செய்திகள்

வளர்த்து விட்ட இயக்குனருக்கு பதிலடி தந்த ஐஸ்வர்யா ராஜேஷ்

சென்னை: ஐஸ்வர்யா ராஜேஷ் குறித்த இயக்குனர் வீரபாண்டியன் பேசிய விஷயம் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளானது. வீர பாண்டியன் பேசும்போது, ‘ஐஸ்வர்யா ராஜேஷை திரை உலகிற்கு நான்தான் அழைத்து...

வரலட்சுமியுடன் திருமணமா..? சிம்பு விளக்கம்

சென்னை: சிம்புவும் வரலட்சுமியும் காதலிப்பதாகவும் திருமணம் செய்யப்போவதாகவும் சமூக வலைத்தளத்தில் தகவல் பரவியது. சிம்புவின் பிறந்தநாளான பிப்ரவரி 3ம் தேதி திருமணம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும்...

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் எடப்பாடி பழனிசாமி தரிசனம்

திருமலை: தமிழக முன்னாள் முதல்வரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று காலை குடும்பத்துடன் ஏழுமலையான் கோயிலுக்கு சென்றார். அங்கு அஷ்டதள பாத பத்மாராதனை சேவையில்...

காஞ்சிபுரம் அண்ணா காவல் அரங்கம் மைதானத்தில் மாபெரும் புத்தகத்திருவிழா

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில், ”காஞ்சிபுரம் புத்தகத்திருவிழா-2024” என்ற தலைப்பில் 9.2.2024 முதல் 19.2.2024 வரை 11...

புழல் சிறையில் 2 கைதிகள் மோதல்

சென்னை: புழல்சிறையில் சாப்பாடு குறைவாக இருந்த தகராறில் இரு கைதிகள் மோதிக்கொண்டனர். இதில் ஒரு கைதி காயமடைந்து சிறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சென்னை புழல்...

மகாத்மா காந்தியின் நினைவு தினம்… தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் மலர் தூவி மரியாதை

சென்னை: மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் அவரது திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பின் உறுதிமொழி ஏற்கப்பட்டது....

சிறையில் சரணடைவதில் இருந்து பொன்முடிக்கு மேலும் நான்கு வாரம் விலக்கு

புதுடெல்லி: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்ந்ததாக கூறப்படும் விவகாரத்தில் எம்.பி, எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், பொன்முடி மற்றும் அவரது மனைவி இருவருக்கும்...

நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்த சிறப்பு பிரிவு அமைக்கக்கோரி வழக்கு விசாரணை

புதுடெல்லி: நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகளை உடனடியாக அமல்படுத்த மாநிலங்களில் சிறப்பு பிரிவை உருவாக்க வேண்டும் என தொடரப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நாடு முழுவதும்...

முன்னாள் சிறப்பு டிஜிபி வழக்கில் எந்த நிவாரணமும் வழங்க முடியாது…உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்

புதுடெல்லி: பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாசுக்கு விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் மூன்று ஆண்டுகள்...

தொகுதி அறிவிப்பில் தள்ளுமுள்ளு… மேடையில் விழுந்த சந்திரபாபுவை தாங்கிப் பிடித்த பாதுகாவலர்கள்

திருமலை: ஆந்திராவில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியும், நடிகர் பவன்கல்யாணின் ஜனசேனா கட்சியும் கூட்டணியில் உள்ளன. இந்நிலையில் அரக்கு, மந்தப்பேட்டை தொகுதிகளுக்கு சந்திரபாபு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]