April 19, 2024

அண்மை செய்திகள்

சென்னையில் குற்றங்களை குறைக்க 3 செயலிகள் அறிமுகம்: டிஜிபி சங்கர் ஜிவால்

சென்னை: சென்னையில் குற்றங்களை குறைக்க முதியோர்களுக்கு உதவும் வகையில் 'பந்தம்' உள்ளிட்ட 3 ஆப்களை டிஜிபி சங்கர் ஜிவால் நேற்று அறிமுகப்படுத்தினார். காணாமல் போன வாகனங்களைக் கண்டறிந்து,...

மெட்ரோ ரயில் நிலையங்களில் வாட்ஸ்அப் மூலம் ‘க்யூஆர்’ டிக்கெட் பெறும் புதிய வசதி அறிமுகம்

சென்னை: மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் கவுன்டர்களில் டிக்கெட் வாங்கும் பயணிகளை எலக்ட்ரானிக் டிக்கெட்டுகளை பயன்படுத்த ஊக்குவிக்கும் வகையில் கவுன்டர்களில் 'வாட்ஸ்-அப்' மூலம் 'க்யூஆர்' டிக்கெட்...

உயர் சிறப்பு மருத்துவ படிப்புக்கான நீட் தகுதி மதிப்பெண்கள் ரத்து

சென்னை: முதுநிலைப் பட்டப்படிப்புக்குப் பிறகு டிஎம், எம்சிஎச், டிஎன்பி உள்ளிட்ட உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்காக தேசிய தகுதி நுழைவுத் தேர்வு (நீட் எஸ்எஸ்) நடத்தப்படுகிறது....

தேசிய வாக்காளர் தினமான இன்று இளம் வாக்காளர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்

புதுடெல்லி: தேசிய வாக்காளர் தினத்தையொட்டி இன்று லட்சக்கணக்கான இளம் வாக்காளர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார். இதுகுறித்து பாஜக இளைஞரணித் தலைவர் தேஜஸ்வி சூர்யா டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம்...

நாளை ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி ரயில்கள் இயக்கம்

சென்னை: குடியரசு தினத்தை முன்னிட்டு நாளை (26-ம் தேதி) அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே சென்னை சென்ட்ரல் - அரக்கோணம், சென்னை சென்ட்ரல் - சூளுர்பேட்டை, சென்னை...

சக்கரக்கட்டியில் இருந்து ‘புளூ ஸ்டார்’ வரையிலான இந்த பயணம் எனக்கு நிறைய பாடங்களை கற்றுத்தந்தது: சாந்தனு

சென்னை: 'ப்ளூ ஸ்டார்' திரைப்படம் இன்று வெளியாகவுள்ளதையொட்டி, நடிகர் சாந்தனு எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். இயக்குனர் பா.ரஞ்சித் தயாரித்துள்ள 'புளூ ஸ்டார்' திரைப்படம் இன்று...

வடலூர் சத்திய ஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசனம்… பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு

கடலூர்: கடலூர் மாவட்டம், வடலூர் சத்திய ஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசனம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு ஜோதி தரிசனம் செய்தனர். ஜீவ காருண்யத்தை...

இந்தியாவின் 75-வது குடியரசு தினத்தையொட்டி, 277 ராணுவ வீரர்களுக்கு வீரதீர விருதுகள் அறிவிப்பு

புதுடெல்லி: இந்தியாவின் 75வது குடியரசு தினத்தையொட்டி, 277 ராணுவ வீரர்களுக்கு வீரதீர விருதுகள் வழங்கப்பட உள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கேலண்ட்ரி விருதுகள் வருடத்திற்கு இரண்டு முறை...

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த தமிழக அரசு தயங்குவது ஏன்? – ராமதாஸ் கேள்வி

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கர்நாடக அரசில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த சில...

தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் உறைபனி ஏற்பட வாய்ப்பு..!!!

சென்னை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று வறண்ட வானிலை நிலவும் என்றும், தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இரவு/அதிகாலை வேளைகளில் உறைபனிக்கு வாய்ப்புள்ளதாகவும்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]