April 20, 2024

அண்மை செய்திகள்

பொங்கல் பண்டிகையையொட்டி பாதுகாப்புக்கு 50,000 போலீசார் குவிப்பு: டிஜிபி சங்கர் ஜிவால்

சென்னை: டிஜிபி சங்கர் ஜிவால் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:- பொங்கல் பண்டிகையையொட்டி, கடை வீதிகள், மக்கள் கூடும் இடங்கள், கோவில்கள், சுற்றுலா தலங்களில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல்...

31-ம் தேதி பார்லிமென்ட் கூட்டத் தொடர்: பிப்., 1ல் இடைக்கால பட்ஜெட் தாக்கல்

புதுடெல்லி: நாடாளுமன்றம் ஆண்டுக்கு 3 முறை கூடுகிறது. பட்ஜெட் கூட்டத்தொடர் ஆண்டின் தொடக்கத்திலும், மழைக்கால கூட்டத்தொடர் ஜூலையிலும், குளிர்கால கூட்டத்தொடர் நவம்பிலும் நடைபெறும். வரும் ஏப்ரல், மே...

அசாமில் 3 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அரசு திட்டங்களுக்கு தகுதியில்லை: ஹிமந்தா பிஸ்வா சர்மா

கவுகாத்தி: அசாமில் கிராமப்புற பெண் தொழில்முனைவோருக்கு புதிய திட்டங்களை அரசு அறிவித்துள்ளது. பொதுப்பிரிவு மற்றும் ஓபிசி பிரிவைச் சேர்ந்த ஒரு பெண் இந்தத் திட்டத்தின் கீழ் 3...

போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த அறிவிப்பு தொடர்பாக வரும் 19-ம் தேதி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு

சென்னை: பட்ஜெட்டில் போக்குவரத்துக் கழகங்களின் வரவு-செலவு வித்தியாசம், ஓய்வூதியம் உயர்வு உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு, ஏஐடியுசி, அண்ணா தொழிற்சங்க பேரவை, டிடிஎஸ்எப், எச்எம்எஸ்...

வரும் 27-ம் தேதி முதல் அயோத்தி ராமர் கோவில் சங்பரிவார் சுற்றுப்பயண ஏற்பாடு

அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள மக்கள் அயோத்திக்கு வருவதற்கான ஏற்பாடுகளை சங்பரிவாரம் செய்து வருகிறது. கும்பாபிஷேகத்தை நடத்தாமல் ராமர் கோவில்...

திருமலையில் தடையை மீறி ட்ரோன் கேமராவை பறக்கவிட்ட அசாம் தம்பதியினர்

திருமலை: திருமலையில் தனியார் நிறுவனங்கள் மற்றும் பக்தர்கள் ட்ரோன் கேமராக்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக தேவஸ்தானம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. எனவே, அலிபிரி அடிவாரத்தில்...

பொங்கல் பண்டிகையை ஒட்டி மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்

சென்னை: ரயில் சேவை மாற்றம்... பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை நாள்களில், சென்னை மெட்ரோ ரயில் சேவை...

தமிழகத்தின் தூய்மையான நகராக திருச்சி தேர்வு

திருச்சி: தூய்மை நகராக தேர்வு... தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், தமிழகத்தின் தூய்மையான நகரமாக திருச்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் நடைபெற்ற விழாவில், திருச்சி மேயர் அன்பழகனுக்கும்,...

தமிழகத்தில் மணலில் மட்டும் ரூ.4600 கோடி ரூபாய் கொள்ளை… அண்ணாமலை விமர்சனம்

ஓசூர்: மணல் கொள்ளை... தமிழகத்தில் மணலில் மட்டுமே 4 ஆயிரத்து 600 கோடி ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அறிக்கை சமர்பித்துள்ளது. அதில் ஆயிரம் கோடி...

உலகத்தில் உள்ள அனைத்த தமிழர்களையும் ஒருங்கிணைக்கும் அயலக தமிழர் தினவிழா

சென்னை: அயலகத் தமிழர் தினவிழா... சென்னையில் நடைபெறும் அயலகத் தமிழர் தின விழா உலகத்தில் உள்ள அனைத்துத் தமிழர்களையும் ஒன்றிணைப்பதாக தெரிவித்த இங்கிலாந்தின் ஏம்ஸ் ப்ரி நகர...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]