பொங்கல் பண்டிகையையொட்டி பாதுகாப்புக்கு 50,000 போலீசார் குவிப்பு: டிஜிபி சங்கர் ஜிவால்
சென்னை: டிஜிபி சங்கர் ஜிவால் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:- பொங்கல் பண்டிகையையொட்டி, கடை வீதிகள், மக்கள் கூடும் இடங்கள், கோவில்கள், சுற்றுலா தலங்களில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல்...