April 19, 2024

அண்மை செய்திகள்

நாட்டிலேயே மிக நீளமான அடல் சேது பாலம் இன்று திறப்பு..!

மும்பை: மகாராஷ்டிர மாநிலம் நாசிக் செல்லும் பிரதமர் மோடி அங்கு 27-வது தேசிய இளைஞர் விழாவை தொடங்கி வைக்கிறார். பிற்பகல் 3.30 மணிக்கு மும்பையில் அடல் பிஹாரி...

ஜன.14-ம் தேதி டெல்லியில் நடைபெறும் பொங்கல் விழாவில் பிரதமர் பங்கேற்பு

டெல்லி: கடந்த ஆண்டு பொங்கல் விழா மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் நடைபெற்றது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், தமிழகத்தைச் சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட...

தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பான புதிய சட்டத்துக்கு தடை விதிக்க மறுத்த உச்சநீதிமன்றம்

டெல்லி: தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் கொண்ட குழுதான் தேர்வு செய்ய வேண்டும்...

விமானத்தில் 900 கி.மீ தூரம் அலுவலகம் செல்லும் ஊழியர்

நியூயார்க்: இன்றைய வாழ்க்கைச் சூழலில் தினமும் அலுவலகம் சென்று வருவதற்குள் நம்மில் பலருக்கும் போதும் போதும் என்று ஆகிவிடுகிறது. மூச்சு முட்ட வைக்கும் போக்குவரத்து நெரிசலும், நுரையீரலை...

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு வாய்ப்பு கிடைத்தால் செல்வேன்: எடப்பாடி பழனிசாமி

சேலம்: அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று சேலம் வந்தார். சேலம் கமலாபுரம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம்...

ஆப்பிள் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்த மைக்ரோசாப்ட்

உலகம்: உலகின் மிகப் பெரும் முன்னணி நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி உலகின் மிக மதிப்புமிக்க நிறுவனம் என்ற பெருமையை மைக்ரோசாப்ட் நிறுவனம் பெற்றுள்ளது. 2.887...

சீனாவுடன் கைக்குலுக்கும் மாலத்தீவு… 20 முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்து

பீஜிங்: இந்தியாவுடனான மோதலுக்கு இடையே மாலத்தீவு, சீனா இடையே 20 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணம் குறித்து மாலத்தீவு அமைச்சர்கள் சர்ச்சை கருத்து...

திருப்பூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகைக்காக வெல்லம் உற்பத்தி தீவிரம்..!!

உடுமலை : திருப்பூர் மாவட்டம் உடுமலை, மடத்திகுளம் தாலுகாவில் அமராவதி பாசன பகுதிகளில் 10,000 ஏக்கருக்கு மேல் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. கரும்பு விவசாயிகள் பலர் ஒப்பந்த...

வணிக கப்பல்கள் மீது ஹவுதி தாக்குதலுக்கு ஐநா கடும் கண்டனம்

ஐநா: செங்கடலில் வணிகக் கப்பல்கள் மீது ஹவுதி படை நடத்திய தாக்குதல்களுக்கு ஐநா பாதுகாப்பு கவுன்சில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் இயக்கத்தினர் இடையே போர் நீடித்து...

ஆசியாவில் காற்று மாசுபாடு காரணமாக ஓராண்டில் 3,55,000 பேர் பலி

லண்டன்: தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நகரங்களில் கண்ணுக்கு புலப்படாத காற்று மாசுபாடு காரணமாக இறப்புகள் அதிகரித்துள்ளது. 2018ம் ஆண்டில் தெற்கு ஆசியாவில் 2,75,000 பேரும், தென்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]