நாட்டிலேயே மிக நீளமான அடல் சேது பாலம் இன்று திறப்பு..!
மும்பை: மகாராஷ்டிர மாநிலம் நாசிக் செல்லும் பிரதமர் மோடி அங்கு 27-வது தேசிய இளைஞர் விழாவை தொடங்கி வைக்கிறார். பிற்பகல் 3.30 மணிக்கு மும்பையில் அடல் பிஹாரி...
மும்பை: மகாராஷ்டிர மாநிலம் நாசிக் செல்லும் பிரதமர் மோடி அங்கு 27-வது தேசிய இளைஞர் விழாவை தொடங்கி வைக்கிறார். பிற்பகல் 3.30 மணிக்கு மும்பையில் அடல் பிஹாரி...
டெல்லி: கடந்த ஆண்டு பொங்கல் விழா மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் நடைபெற்றது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், தமிழகத்தைச் சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட...
டெல்லி: தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் கொண்ட குழுதான் தேர்வு செய்ய வேண்டும்...
நியூயார்க்: இன்றைய வாழ்க்கைச் சூழலில் தினமும் அலுவலகம் சென்று வருவதற்குள் நம்மில் பலருக்கும் போதும் போதும் என்று ஆகிவிடுகிறது. மூச்சு முட்ட வைக்கும் போக்குவரத்து நெரிசலும், நுரையீரலை...
சேலம்: அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று சேலம் வந்தார். சேலம் கமலாபுரம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம்...
உலகம்: உலகின் மிகப் பெரும் முன்னணி நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி உலகின் மிக மதிப்புமிக்க நிறுவனம் என்ற பெருமையை மைக்ரோசாப்ட் நிறுவனம் பெற்றுள்ளது. 2.887...
பீஜிங்: இந்தியாவுடனான மோதலுக்கு இடையே மாலத்தீவு, சீனா இடையே 20 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணம் குறித்து மாலத்தீவு அமைச்சர்கள் சர்ச்சை கருத்து...
உடுமலை : திருப்பூர் மாவட்டம் உடுமலை, மடத்திகுளம் தாலுகாவில் அமராவதி பாசன பகுதிகளில் 10,000 ஏக்கருக்கு மேல் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. கரும்பு விவசாயிகள் பலர் ஒப்பந்த...
ஐநா: செங்கடலில் வணிகக் கப்பல்கள் மீது ஹவுதி படை நடத்திய தாக்குதல்களுக்கு ஐநா பாதுகாப்பு கவுன்சில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் இயக்கத்தினர் இடையே போர் நீடித்து...
லண்டன்: தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நகரங்களில் கண்ணுக்கு புலப்படாத காற்று மாசுபாடு காரணமாக இறப்புகள் அதிகரித்துள்ளது. 2018ம் ஆண்டில் தெற்கு ஆசியாவில் 2,75,000 பேரும், தென்...