March 19, 2024

இந்தியா

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான வழக்கு… அவசர வழக்காக விசாரிக்க ஒப்புதல்

புதுடெல்லி: பொன்முடியை மீண்டும் அமைச்சராக்க மறுப்பு தெரிவித்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. கடந்த 2006-11ம் ஆண்டு இடைப்பட்ட...

காலாவதியான தேர்தல் பத்திரங்களைக்கூட சட்டவிரோதமாக பாஜக பணமாக்கியதாக புகார்

இந்தியா: காலாவதியான தேர்தல் நன்கொடை பத்திரங்களை பாஜகவுக்காக விதிகளை திருத்தி ஒன்றிய அரசு சட்டவிரோதமாக பணமாற்ற உதவி இருப்பது தற்போது அம்பலமாகியுள்ளது. கிணறு வெட்ட பூதம் கிளம்பியது போல்...

குஜராத் பல்கலைகழக விடுதியில் வெளிநாட்டு மாணவர்களை தாக்கிய 5 பேர் கைது

அகமதாபாத்: குஜராத் பல்கலைகழக விடுதியில் தொழுகையின் போது வெளிநாட்டு மாணவர்களை தாக்கிய சம்பவத்தில் இதுவரை 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத் பல்கலைகழகத்தில் பயிலும் வெளிநாட்டு மாணவர்கள்,...

2வது வழக்கிலும் ஈடி விசாரணைக்கு ஆஜராகாத முதல்வர் கெஜ்ரிவால்

புதுடெல்லி: இரண்டாவது முறைகேடு பண பரிமாற்ற வழக்கில் அமலாக்க இயக்குனரக விசாரணைக்கு ஆஜராவதை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தவிர்த்துள்ளார். டெல்லியில் மதுபானக் கொள்கை மீறல் தொடர்பான...

ஜெய்ப்பூர் மின் விநியோக கழகத்திடம் ரூ.1300 கோடி கூடுதல் கட்டணம் கோரிய அதானி நிறுவனத்தின் மனு தள்ளுபடி

புதுடெல்லி: ராஜஸ்தான் மாநில மின் நிறுவனத்திடம் இருந்து கூடுதலாக ரூ.1300 கோடி தாமதக் கட்டணம் வசூலிக்கக் கோரி அதானி பவர் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை உச்ச...

சுரேஷ்கோபியை சந்திக்க நிர்பந்தம்… பிரபல கதகளி கலைஞரின் மகன் வேதனை

திருவனந்தபுரம்: கேரளாவில் கலாமண்டலம் கோபியை தெரியாதவர்கள் இருக்க முடியாது. அவருக்கு வயது 86. பத்மஸ்ரீ, மூத்த கதகளி கலைஞர், சங்கீத நாடக அகாடமி விருது உள்ளிட்ட பல...

குடியுரிமை திருத்த சட்ட மசோதாவுக்கு எதிரான வழக்குகளை திரும்ப பெற கேரளா முடிவு

திருவனந்தபுரம்: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களின் போது பதிவு செய்யப்பட்ட கூடுதல் வழக்குகளை திரும்பப் பெற கேரள அரசு முடிவு செய்துள்ளது. குடியுரிமை திருத்த மசோதா...

சவாலில் தோற்றதால் பாதி மொட்டை, பாதி மீசை வழித்த கார் டிரைவர்

திருமலா: ஆந்திர மாநிலம் ஸ்ரீசத்யசாய் மாவட்டம் புட்டபர்த்தியில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏவாக இருப்பவர் ஸ்ரீதர். இவரிடம் பங்கர்ராஜூ கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார்....

ஈஸ்வரப்பாவுக்கு என் மீது கோபம்… எடியூரப்பா ஆதங்கம்

சிவமொக்கா: கர்நாடகா மாநில  பா.ஜ., மூத்த தலைவர் ஈஸ்வரப்பா, தன் மகன் காந்தேஷுக்கு சீட் கேட்டிருந்தார். அவரது மகனுக்கு சீட் மறுக்கப்பட்டது. இதனால் விரக்தியடைந்த ஈஸ்வரப்பா, ஷிவமொக்காவில்...

420 வேலை செய்தவர்கள் தான் 400 குறித்து பேசுகின்றனர்… பிரகாஷ் ராஜ் விமர்சனம்

பெங்களூரு: கர்நாடகா மாநிலம் சிக்மகளூரில் நடிகர் பிரகாஷ் ராஜ் அளித்த பேட்டியில், 420 (மோசடிக்கு பயன்படுத்தப்படும் சட்டத்தின் ஒரு பிரிவு) செய்தவர்கள் மட்டுமே 400 இடங்களில் வெற்றி...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]