April 20, 2024

இந்தியா

பெங்களூருவில் போக்குவரத்து விதிகளை மீறியதால் ரூ.3.20 லட்சம் அபராதம்

பெங்களூரு: பெங்களூருவில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. பலமுறை விதிகளை மீறி, அதற்காக ரூ.50,000க்கு மேல் அபராத நிலுவைத்தொகை வைத்திருப்பவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி,...

ரீல் வீடியோ எடுத்த 38 மாணவர்கள் மீது நடவடிக்கை… கர்நாடகா மருத்துவக் கல்லூரியில் பரபரப்பு

பெங்களூரு: இந்தி, கன்னட பாடலுக்கு ஆட்டம் போட்டு ‘ரீல்’ வீடியோ எடுத்த 38 மாணவர்கள் மீது கர்நாடகா மருத்துவக் கல்லூரி நடவடிக்கை எடுத்துள்ளது. கர்நாடகா மாநிலம் கடாக்...

சைதை துரைசாமி மகனின் உடல் 8 நாட்களுக்கு பிறகு சட்லஜ் நதியில் இருந்து மீட்பு

இமாச்சலப் பிரதேசம்: சென்னை முன்னாள் மேயரும், மனிதநேய அறக்கட்டளையின் நிறுவனருமான சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி. திரைப்பட இயக்குநரான வெற்றி துரைசாமி தனது அடுத்த அடுத்த...

பீகார் சட்டசபையில் சபாநாயகரை நீக்கி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்

பீகார்: பீகார் சட்டசபையில் சபாநாயகருக்கு எதிராக ஐக்கிய ஜனதா தளம் – பா.ஜ.க. கூட்டணி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது. இறுதியாக அவாத் பிகாரி...

மார்ச் 12 வரை டெல்லியில் 144 தடை உத்தரவு

டெல்லி: டெல்லியில் மார்ச் 12 வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டெல்லியை நோக்கி விவசாயிகள் பேரணியாக வருவதை தடுக்கும் நடவடிக்கைகளில் போலீசார் தீவிரம் காட்டியுள்ளனர். குறைந்தபட்ச...

உரிமம் இல்லாமல் திருமண நிகழ்வில் பஞ்சுமிட்டாய் வழங்கினால் அபராதம்

புதுச்சேரி: உரிமம் இல்லாமல் திருமண நிகழ்வில் பஞ்சுமிட்டாய் வழங்கினால் அபராதம், நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது . புதுச்சேரிக்கு அதிகமானோர் சுற்றுலா வருகின்றனர்....

தேஜஸ்வி யாதவ் வீடு முன்பு ஏராளமான போலீஸ் குவிந்துள்ளதால் பரபரப்பு

பாட்னா: பீகார் தலைநகர் பாட்னாவில் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் வீடு முன்பு ஏராளமான போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர். பீகார் மாநிலத்தில் 4 ஆண்டுகளில் 3வது முறையாக...

சாமியிடம் அருள் வாக்கு கேட்ட புதுச்சேரி முதல்வர்

புதுச்சேரி: நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கவுள்ள நிலையில், புதுச்சேரியில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தேஜ கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்வதில், தொடர்ந்து இழுபறி...

உபி பாஜ எம்எல்ஏக்கள் உட்பட 325 பேர் அயோத்தியில் தரிசனம்

அயோத்தி: அயோத்தி கோயிலில் பாஜ மற்றும் பல கட்சிகளை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மொத்தம் 325 பேர் நேற்று சாமி தரிசனம் செய்தனர்.சமாஜ்வாடி கட்சி உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக...

குழப்பம் சாமியிடம் அருள் வாக்கு கேட்ட முதல்வர் ரங்கசாமி

நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், புதுச்சேரியில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தேஜ கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை தேர்ந்தெடுப்பதில் தொடர்ந்து இழுபறி நிலவி...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]