ஞானவாபி கட்டிடத்தை ஒப்படைக்க விஷ்வ இந்து பரிஷத் கோரிக்கை
புதுடெல்லி: உத்தர பிரதேசம்,வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயில் அருகே ஞானவாபி மசூதி கட்டப்பட்டுள்ள இடத்தில் ஏற்கனவே சிவன் கோயில் இருந்தது என்று கூறி வழக்கு தொடரப்பட்டது. இந்த...
புதுடெல்லி: உத்தர பிரதேசம்,வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயில் அருகே ஞானவாபி மசூதி கட்டப்பட்டுள்ள இடத்தில் ஏற்கனவே சிவன் கோயில் இருந்தது என்று கூறி வழக்கு தொடரப்பட்டது. இந்த...
ராஞ்சி: ஜார்க்கண்டில் முதல்வர் ஹேமந்த் சோரன் சட்டவிரோதமாக நிலக்கரி சுரங்கங்களின் உரிமையை மாற்றியதாகவும் , இதன் மூலம் பல கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது....
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் சபாநாயகர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் தமிழக சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டார். இதில் வீடியோகான்பரன்ஸ் மூலமாக பேசிய பிரதமர் மோடி, ‘‘கடந்த...
லக்னோ: மக்களவை தேர்தலையொட்டி உத்தரபிரதேசத்தில் இந்தியா கூட்டணியிலுள்ள காங்கிரசுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலில் 28 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கி உள்ளன....
திருவனந்தபுரம்: குடியரசு தினத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் கேரள உயர் நீதிமன்றத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் ஒரே நாடு, ஒரே பார்வை, ஒரே இந்தியா என்ற...
புதுடெல்லி: டெல்லியில் ஆம் ஆத்மியின் அரசை கவிழ்க்க எங்களது ஏழு எம்.எல்.ஏக்களுக்கு தலா ரூ.25கோடி லஞ்சம் தருவதாக பாஜகவினர் பேரத்தில் ஈடுபட்டனர் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்...
திருமலை: தொடர் விடுமுறையால் பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. இதனால் 33 அறைகள் நிரம்பி 25 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் ஏழுமலையான் தரிசனம் செய்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில்...
சென்னை: எக்ஸ்போசாட் செயற்கைக்கோளுடன் அனுப்பப்பட்ட பிஎஸ்எல்வி சுற்றுப்பாதை பரிசோதனை தொகுதி-3 பணிகள் நிறைவடைந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ கடந்த ஜன.1ம் தேதி...
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் 2 நாள் ஓய்வுக்குப் பின் ராகுல் காந்தியின் நீதி யாத்திரை இன்று மீண்டும் தொடங்க உள்ளது. மணிப்பூரில் கடந்த 14ம் தேதி இந்திய...
திருமலை: ஆந்திராவில் தேர்தல் போருக்கு நான் தயாராக இருக்கிறேன். ெஜகனுக்கு மக்கள் மீது அக்கறை இல்லை என்றும் மாநில காங்கிரஸ் தலைவர் ஷர்மிளா குற்றம்சாட்டி உள்ளார். ஆந்திர...