April 25, 2024

இந்தியா

அக்னிபாத் திட்டம் தேசபக்தியுள்ள இளைஞர்களுக்கு செய்யும் துரோகம்: ராகுல் காந்தி கடும் கண்டனம்!

டெல்லி: "அக்னிபாத் திட்டம் தேசபக்தியுள்ள இளைஞர்களுக்கு செய்யும் துரோகம் மட்டுமின்றி, இந்திய ராணுவத்துடன் இணைந்திருக்கும் நாட்டின் புனிதமான உணர்வுகளுக்கும் துரோகம் செய்யும் செயல்'' என காங்கிரஸ் தலைவர்...

2024 இடைக்கால பட்ஜெட்டில் நடுத்தர வகுப்பினருக்கான வீட்டுத் திட்டம் அறிவிப்பு

புதுடெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட் உரையில், மத்திய அரசு தகுதியான நடுத்தர வர்க்கத்தினருக்கான வீட்டு வசதி திட்டத்தை தொடங்கும் என்று கூறினார். 2024-25...

கியான்வாபி மசூதி வளாகத்தில் இந்துக்கள் வழிபட வாரணாசி நீதிமன்றம் அனுமதி

வாரணாசி: ஞானவாபி மசூதி வளாகத்திற்குள் உள்ள தெய்வங்களை வழிபட வாரணாசி நீதிமன்றம் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, பல தசாப்தங்களில் முதல் முறையாக இன்று (வியாழக்கிழமை) அதிகாலையில் மசூதியின்...

எனக்கு மக்கள் நலனே முக்கியம்… சாலை விரிவாக்கத்திற்காக சொந்த வீட்டை இடித்த பா.ஜ.க. எம்.எல்.ஏ.

ஹைதராபாத்: சாலை விரிவாக்கத்திற்காக பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஒருவர் தனது வீட்டை ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்து மாநகராட்சியிடம் ஒப்படைத்துள்ளார். தெலங்கானா மாநிலம், காமாரெட்டி மாவட்டம், வண்டலூர் கிராமத்தைச்...

ஹரியானாவில் 5,600 தொழிலாளர்கள் இஸ்ரேலில் கட்டுமானப் பணிக்கு தேர்வு

புதுடெல்லி: இஸ்ரேலுக்கும் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே போர் தொடர்ந்து வருகிறது. போர் தொடங்கிய பிறகு, இஸ்ரேலில் கட்டுமானத் துறையில் பணிபுரியும் பாலஸ்தீனியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, பல...

ஜனவரி மாதத்தில் 1 லட்சத்து 72 ஆயிரம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி வசூல்

புதுடில்லி: ஜனவரி ஜிஎஸ்டி வசூல்... 2024-ம் ஆண்டின் முதல் மாதமான ஜனவரி மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி வரி வசூல் ஒரு லட்சத்து 72 ஆயிரத்து 219 கோடி...

ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் தலைவராக சம்பாய் சோரன் தேர்வு

ஜார்கண்ட்: முதல்வர் பதவியை ஹேமந்த் சோரன் ராஜினாமா செய்தார். இதையடுத்து ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் தலைவராக சம்பாய் சோரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜார்கண்ட்...

வலுக்கட்டாயமாக கையெழுத்து, போலீசார் சித்ரவதை: மக்களவையில் புகை குண்டுகள் வீசி கைதானவர்கள் குற்றச்சாட்டு

புதுடில்லி: தங்களிடம் வலுக்கட்டாயமாக 70 வெற்று பேப்பரில் கையெழுத்து வாங்கியதாகவும், எதிர்க்கட்சிகளுடன் தொடர்புள்ளதாக ஒத்துக்கொள்ளும்படி போலீசார் சித்ரவதை செய்தனர் என்று மக்களவையில் புகை குண்டுகளை வீசி கைதானவர்கள்...

இரண்டு நாட்கள் அசாம் மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி

புதுடில்லி: 2 நாட்கள் பயணம்... பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக அசாம் மாநிலத்திற்கு வரும் பிப்ரவரி 3ம் தேதி செல்கிறார். அங்கு, 11 ஆயிரம் கோடி...

இந்தோ-இஸ்லாமிய கட்டிடக்கலையில் கட்டப்பட்ட யானை அரண்மனை

டெல்லி: 'ஹதி மஹால்' பார்க்க விரும்பினால், நீங்கள் டெல்லியில் இருந்து 897 கிலோமீட்டர் பயணம் செய்ய வேண்டும். பின்னர் நீங்கள் மத்திய பிரதேசத்தின் பழைய நகரமான மண்டுவை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]