April 25, 2024

இந்தியா

PAYTM BANKன் செயல்பாடுகளை முழுமையாக நிறுத்த வேண்டும்… ரிசர்வ் வங்கி உத்தரவு

இந்தியா: Paytm தொடர்ந்து விதிமீறல்களில் ஈடுபட்டு வந்ததால் அதன் செயல்பாடுகளை முற்றிலுமாக நிறுத்துமாறு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. பண பரிவர்த்தனைகளை எளிதாக ஆன்லைன் வழியாக செலுத்த உதவும்...

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகள் வரும் 15ம் தேதி மீண்டும் ஆரம்பம்

லக்னோ : அயோத்தியில் திறப்பு விழாவிற்காக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ராமர் கோவில் பணிகள் வரும் 15ம் தேதி மீண்டும் ஆரம்பமாகின்றன. உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில்...

ஆக்கப்பூர்வமான விவாதங்களுக்கு ஒன்றிய அரசு தயாராக உள்ளது… பிரதமர் மோடி பேட்டி

டெல்லி: எதிர்க்கட்சிகளுடன் ஆக்கப்பூர்வமான விவாதங்களுக்கு ஒன்றிய அரசு தயாராக உள்ளது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் உரையுடன் இன்று...

வடமாநிலங்களில் கடும் மூடுபனி காரணமாக விமானங்களின் புறப்பாடு, வருகையில் தாமதம்

டெல்லி: டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடும் மூடுபனி காரணமாக விமானங்களின் புறப்பாடு, வருகையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து புறப்பட வேண்டிய 50 விமானங்கள் தாமதமாக இயக்கப்படுவதாக...

தினமும் 30 விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்… ராகுல் காந்தி தாக்கு

பாட்னா: பாஜக ஆட்சியில் தினமும் 30 விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இந்திய ஒற்றுமை நீதி நடைப்பயணத்தின்...

வடமாநிலங்களில் கடும் பனிமூட்டம்: 50-க்கும் மேற்பட்ட விமானங்கள் புறப்படுவதிலும், வந்து சேர்வதிலும் தாமதம்

டெல்லி: டெல்லியில் இருந்து புறப்பட வேண்டிய 50 விமானங்கள் தாமதமாக இயக்கப்படுவதாக விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது. தரையிறங்க முடியாத விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி...

கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்? நிதிஷ்குமார் விளக்கம்

பாட்னா: இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்? பீகார் முதல்வர் நிதிஷ்குமார் விளக்கம் அளித்துள்ளார். எந்த கட்சி எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை....

பா.ஜ.க.வுக்கு எதிராக தனித்து நிற்போம்: மம்தா பானர்ஜி

கொல்கத்தா: நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக தனித்துப் போட்டியிடப் போவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். பா.ஜ.க.வை தோற்கடிக்கும் அளவுக்கு வலுவான கட்சி என்றால்...

விவசாயிகளின் பயிர்களுக்கு உரிய விலை நிர்ணயம் செய்வதே காங்கிரசின் நோக்கம்: ராகுல் காந்தி

பாட்னா: இந்தியா ஒருமைப்பாடு நீதி நடைபயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, பீகாரில் நூற்றுக்கணக்கான விவசாயிகளை சந்தித்து கலந்துரையாடினார். இதுகுறித்து அவர் தரப்பில், 'கடந்த 2014-ம் ஆண்டை விட...

ராகுல் காந்தி அவர் வழியில் சென்றால், காங்கிரசுக்கு இதுவே கடைசி தேர்தலாகும்: கார்கேவுக்கு மத்திய அமைச்சர் பதில்

டெல்லி: ராகுல் காந்தி வழியில் சென்றால் காங்கிரஸ் கட்சியின் கடைசி தேர்தலாக இது இருக்கும் என்று மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறியுள்ளார். சில நாட்களுக்கு முன்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]