April 19, 2024

இந்தியா

ராகுல் காந்திக்கு குலாம் நபி ஆசாத் கேள்வி

புதுடெல்லி: பாஜக ஆளும் மாநிலங்களில் போட்டியிட அஞ்சுவது ஏன் என்று ராகுல் காந்திக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கேள்வி எழுப்பியுள்ளார்....

நாட்டில் மத நல்லிணக்கத்தை பாஜக சீர்குலைக்கிறது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

கண்ணூர்: நாட்டில் மத நல்லிணக்கத்தை பாஜக சீர்குலைப்பதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். கேரளாவில் லோக்சபா தேர்தல் வரும் 26ம் தேதி நடக்கிறது. இங்கு, கண்ணூர் தொகுதியில் போட்டியிடும்...

அனைவரும் வாக்களிக்க தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் வேண்டுகோள்

புதுடெல்லி: நாட்டின் நலனுக்காக அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார் நேற்று வெளியிட்ட வீடியோவில்,...

ஜாமீன் பெறுவதற்காக கெஜ்ரிவால் என்ன செய்தார் : அமலாக்கத் துறை தகவல்

புதுடெல்லி: மதுபான கொள்கை மீறல் வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கேஜ்ரிவால், சர்க்கரை அளவு ஏற்றத்தாழ்வு காரணமாக தனது வழக்கமான...

நடிகை ஷில்பா ஷெட்டி, கணவரின் சொத்து முடக்கம்

மும்பை: பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான ரூ.98 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. 2017-ம் ஆண்டில்...

பாதுகாப்பு ஆராய்ச்சி ,மேம்பாட்டு நிறுவனம் இந்தியாவிலேயே உருவாக்கிய ஏவுகணை சோதனை வெற்றி

பாலசோர்: பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஏவுகணையை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்தது. ஒடிசா மாநிலத்தில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த சோதனை மையத்தில்...

ஆம் ஆத்மி எம்எல்ஏ அமனதுல்லா கானிடம் அமலாக்கத் துறை விசாரணை

புதுடெல்லி: டெல்லி அக்லா சட்டசபை தொகுதி ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர் அமனதுல்லா கான் (50). இவர் டெல்லி வக்பு வாரிய தலைவராக இருந்தபோது முறைகேடாக ஊழியர்களை...

வாய் பேச முடியாத 3 சகோதரிகள் முதல் முறை வாக்களிக்க ஆர்வம்

தோடா: ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தில் உள்ள கான்டோ கிராமத்தைச் சேர்ந்த மூன்று ஊமை சகோதரிகள் இன்று முதல் முறையாக வாக்களிக்க ஆவலுடன் காத்திருக்கின்றனர். 2024...

4-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவக்கம்..!!

புதுடெல்லி: லோக்சபா தேர்தல் இன்று (ஏப்ரல் 19) தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி...

தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு, கட்டணம் வசூலித்து செய்தி வெளியிடுவதற்கு சமம்: பினராயி விஜயன்

மலப்புரம்: கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்கும் என தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு உறுதி செய்திருக்கிறதா என்று கேட்டதற்கு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]