ராகுல் காந்திக்கு குலாம் நபி ஆசாத் கேள்வி
புதுடெல்லி: பாஜக ஆளும் மாநிலங்களில் போட்டியிட அஞ்சுவது ஏன் என்று ராகுல் காந்திக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கேள்வி எழுப்பியுள்ளார்....
புதுடெல்லி: பாஜக ஆளும் மாநிலங்களில் போட்டியிட அஞ்சுவது ஏன் என்று ராகுல் காந்திக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கேள்வி எழுப்பியுள்ளார்....
கண்ணூர்: நாட்டில் மத நல்லிணக்கத்தை பாஜக சீர்குலைப்பதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். கேரளாவில் லோக்சபா தேர்தல் வரும் 26ம் தேதி நடக்கிறது. இங்கு, கண்ணூர் தொகுதியில் போட்டியிடும்...
புதுடெல்லி: நாட்டின் நலனுக்காக அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார் நேற்று வெளியிட்ட வீடியோவில்,...
புதுடெல்லி: மதுபான கொள்கை மீறல் வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கேஜ்ரிவால், சர்க்கரை அளவு ஏற்றத்தாழ்வு காரணமாக தனது வழக்கமான...
மும்பை: பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான ரூ.98 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. 2017-ம் ஆண்டில்...
பாலசோர்: பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஏவுகணையை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்தது. ஒடிசா மாநிலத்தில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த சோதனை மையத்தில்...
புதுடெல்லி: டெல்லி அக்லா சட்டசபை தொகுதி ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர் அமனதுல்லா கான் (50). இவர் டெல்லி வக்பு வாரிய தலைவராக இருந்தபோது முறைகேடாக ஊழியர்களை...
தோடா: ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தில் உள்ள கான்டோ கிராமத்தைச் சேர்ந்த மூன்று ஊமை சகோதரிகள் இன்று முதல் முறையாக வாக்களிக்க ஆவலுடன் காத்திருக்கின்றனர். 2024...
புதுடெல்லி: லோக்சபா தேர்தல் இன்று (ஏப்ரல் 19) தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி...
மலப்புரம்: கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்கும் என தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு உறுதி செய்திருக்கிறதா என்று கேட்டதற்கு...