March 28, 2024

இந்தியா

அருணாச்சலப் பிரதேசத்தில் முன்னாள் எம்.எல்.ஏ மீது துப்பாக்கிசூடு

அருணாச்சல் பிரதேசம்: அருணாச்சல் பிரதேச மாநிலத்தின் திரப் மாவட்டத்தில் உள்ள கோன்சா தொகுதியில் கடந்த 2009ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில், காங்கிரஸ் கட்சி சார்பில் வெற்றி...

கார்கே லோக்சபா தேர்தல் குறித்து குஜராத் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை

புதுடெல்லி: சமீபத்தில் நடந்த 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் தெலுங்கானா மாநிலத்தில் மட்டும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அதே நேரத்தில், சத்தீஸ்கர்...

வளர்ந்த இந்தியாவாக உருவாக சிறு நகரங்களின் வளர்ச்சி முக்கியம்: பிரதமர் மோடி

புதுடெல்லி: மத்திய அரசின் திட்டங்களின் பலன்கள் அனைத்து பயனாளிகளையும் உரிய நேரத்தில் சென்றடைவதை உறுதி செய்வதன் மூலம் மத்திய அரசின் திட்டங்களை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்துவதற்காக, நாடு...

மீண்டும் கொரோனா… கேரள பெண்ணுக்கு ஜேஎன்1 வகை தொற்று உறுதி

கேரளா: சீனாவில் கடந்த 2019ம் ஆண்டு முதன்முதலாக கண்டறியப்பட்ட கொரோனா தொற்று, உலகம் முழுவதும் பரவி பெரும் உயிர் சேதத்தையும், பொருட் சேதத்தையும் ஏற்படுத்தியது. பல்வேறு நாடுகள்...

சரக்கு போக்குவரத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட 13 மாநிலங்கள் முன்னணி..!!

புதுடெல்லி: சரக்கு போக்குவரத்தை கையாளும் மாநிலங்களின் வளர்ச்சியில் தளவாட லாஜிஸ்டிக்ஸ் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில், லாஜிஸ்டிக்ஸ் கட்டமைப்பின் அடிப்படையில் மேம்பட்ட பகுதிகள், வேகமாக முன்னேறி...

ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்தில் அதானி குழுமம் 50.5% பங்குகளை கைப்பற்றியது

புதுடெல்லி: அதானி குழுமத்தின் ஏஎம்ஜி மீடியா நெட்வொர்க்ஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊடகத்துறையில் நுழைந்தது. அதானி குழுமம் க்வின் டிலியன் பிசினஸ் மீடியாவை வாங்கியது, இது...

பணம் பறிமுதல் செய்யப்பட்டதற்கு எம்.பி., தீரஜ் கொடுத்த விளக்கம்

ஒடிசா: அது எனது தம்பி பணம்... 350 கோடி ரூபாய் ரொக்கப்பணம் தமது சகோதரருக்கு உரியது என்று காங்.எம்.பி. தீரஜ் பிரசாத் சாகு விளக்கம் அளித்துள்ளார். ஒடிசாவில்...

புற்றுநோயால் பாதித்த சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய போலீசார்

ஹைதராபாத்: புற்று நோயால் பாதித்த சிறுவனின் ஆசையை காவல்துறை அதிகாரிகள் நிறைவேற்றி உள்ளனர். ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த மோகன் சாய் என்ற சிறுவனுக்கு ரத்தப் புற்றுநோய்...

மகளை கொலை செய்த தந்தை சிறைக்கு செல்லும் வழியில் தற்கொலை

கொல்லம்: மகளை கொலை செய்த தந்தை தற்கொலை... கேரள மாநிலம் கொல்லத்தில் மகளைக் கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட தந்தை நீதிமன்ற விசாரணைக்குப் பின் சிறைக்குச் செல்லும்...

இஸ்ரேல் நாட்டுக்கு தொழிலாளர்கள் தேவை… ஹரியானா அரசு விளம்பரம்

ஹரியானா: திறன்மிகு தொழிலாளர்கள் தேவை... இஸ்ரேல் நாட்டுக்காக 10 ஆயிரம் திறன்மிகு தொழிலாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக ஹரியானா மாநில அரசு விளம்பரம் வெளியிட்டுள்ளது. ஹமாஸ் போராளிகளுடனான போர் காரணமாக,...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]