April 24, 2024

இந்தியா

ஆதித்யா விண்கலம் சூரிய ஒளிவட்ட சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்

சென்னை: சூரியனை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட ஆதித்யா விண்கலம், பூமியில் இருந்து 15 லட்சம் கி.மீ., தொலைவில் உள்ள எல்-1 புள்ளியை மையமாக கொண்டு சூரிய ஒளிவட்ட...

இந்திய கூட்டணியின் ஆலோசனை கூட்டம் 15 நாட்களில் நடைபெறும்: மல்லிகார்ஜுன கார்கே

புதுடெல்லி: டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் ராகுல் காந்தி மேற்கொள்ளும் பாரத் ஜோடோ யாத்திரைக்கான முழக்கம் மற்றும் முழக்கத்தை தேசிய தலைவர்...

21 மாலுமிகள் பத்திரமாக மீட்பு… கடத்தப்பட்ட கப்பலை அதிரடியாக மீட்டது இந்திய கடற்படை

புதுடெல்லி: அரபிக் கடலில் கடத்தப்பட்ட வர்த்தக கப்பலில் சிக்கியவர்களை விரைந்து செயல்பட்டு இந்திய கடற்படை மீட்டுள்ளது. அரபிக்கடல் பிராந்தியத்தில் மத்திய ஆப்பிரிக்காவை சேர்ந்த சோமாலியா கடல் பகுதியில்...

சபரிமலையில் தமிழக பக்தர்கள் மீது போலீசார் சரமாரி தாக்கு

திருவனந்தபுரம்: சபரிமலையில் தரிசனத்திற்கு சென்ற தமிழக பக்தர்களை 18ம் படி அருகே கேரள போலீசார் சரமாரியாக தாக்கினர். இதில் தஞ்சாவூரை சேர்ந்த ஒரு பக்தர் படுகாயங்களுடன் சன்னிதானம்...

மின்னணு இயந்திரத்தை பயன்படுத்தினால் பா.ஜ தான் வெற்றி பெறும்… சத்யபால் மாலிக் குற்றச்சாட்டு

புதுடெல்லி: தேர்தலில் தற்போதைய வடிவில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தினால் அனைத்து தேர்தல்களிலும் பாஜ தான் வெற்றி பெறும் என்பது தனது நம்பிக்கை என்று ஜம்மு-காஷ்மீர்...

அரசு அதிகாரிகள் ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்த ஆலோசனை

புதுடெல்லி: பொதுமக்களின் குறைகளை தீர்ப்பதில் அரசு அதிகாரிகள், பல்வேறு சேவை துறைகளின் நிபுணர்கள் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. டெல்லியில், ஒன்றிய பணியாளர்கள்...

வாக்குபதிவு இயந்திரங்கள்… காங்கிரஸின் சந்தேகங்களுக்கு எந்தவித ஆதாரமும் இல்லை… தேர்தல் ஆணையம் பதில்

புதுடெல்லி: மின்னணு வாக்கு பதிவு இயந்திரம், வாக்குபதிவு ஒப்புகை சீட்டு தொடர்பாக காங்கிரஸ் எழுப்பிய சந்தேகங்களுக்கு எந்தவித ஆதாரமும் இல்லை என்று தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது. தலைமை...

பொதுமக்கள் குறைகளைத் தீர்ப்பதில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது குறித்து ஆலோசனை

புதுடெல்லி: மத்திய பணியாளர் நலத்துறையின் கீழ் உள்ள நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்க்கும் துறையின் மூலம் உருவாகி வரும் மற்றும் எதிர்கால மின் ஆளுமை முயற்சிகள்,...

கோவில்களுக்கு செல்லும் பிரதமர் மோடி ஏன் மணிப்பூர் செல்லவில்லை?: மல்லிகார்ஜுன கார்கே கேள்வி

டெல்லி: டெல்லியில் பாரத் ஜோடோ நியாய யாத்ரா சின்னத்தை வெளியிட்டு பேசிய கார்கே இவ்வாறு கூறினார். காலையில் எழுந்ததும் கடவுளை தரிசிப்பது போன்ற மோடியின் படங்கள் எங்கும் உள்ளன....

தங்கச் சங்கிலி மற்றும் வளையலைத் திருடி, கூட்டிற்குள் பாதுகாத்த காகம்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் கண்ணன்கடவு பகுதியைச் சேர்ந்தவர் நசீர். இவரது மனைவி ஷரீபா. தம்பதியருக்கு பாத்திமா ஹைபா என்ற மகள் உள்ளார். பாத்திமா 1-ம்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]