April 24, 2024

இந்தியா

2025-ல் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டம் செயல்படுத்தப்படும்… மோடி அறிவுறுத்தல்

இந்தியா: 2025-ம் ஆண்டில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டம் செயல்படுத்தப்படும் என்று விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். ககன்யான் திட்டத்தின் முன்னேற்றம், விண்வெளி ஆய்வு முயற்சிகளின்...

மிசோ தேசிய முன்னணி மீண்டும் ஆட்சி அமைக்கும்… முதல்வர் நம்பிக்கை

அய்ஸ்வால்: மிசோரமில் மிசோ தேசிய முன்னணி மீண்டும் ஆட்சி அமைக்கும் என முதல்வர் சோரம் தங்கா நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். மிசோரமில் சோரம் தங்கா தலைமையிலான மிசோ தேசிய...

டெல்லியில் ராஜஸ்தான் முதல்வர் கார் முற்றுகை

புதுடெல்லி: டெல்லியில் லுத்தியன்ஸ் பகுதியில் அமைந்துள்ள ஜோத்பூர் இல்லத்தின் வெளியே ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் காரை காங்கிரஸ் கட்சியினர் நேற்று முற்றுகையிட்டு கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது....

திருவனந்தபுரத்தில் விடிய விடிய கனமழை

திருவனந்தபுரம்: கேரளாவில் திருவனந்தபுரம் மற்றும் எர்ணாகுளம் உள்பட பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை தொடங்கிய மழை விடிய விடிய கொட்டித் தீர்த்தது. திருவனந்தபுரத்தில் 100 வீடுகளை...

யாராக இருந்தால் என்ன? உதவிக்கரம் நீட்டிய இந்திய காவல் படை கப்பல்

புதுடில்லி: சீனக் கப்பலில் இருந்த மாலுமிக்கு திடீரென உடல் நல பாதிப்பு ஏற்பட்டதை அறித்து விரைந்த சென்று உதவிகள் செய்துள்ளது இந்தியக் கடலோரக் காவல் படை கப்பல்...

இஸ்ரேலில் இருந்து 918 இந்தியர்கள் தாயகம் அழைத்து வரப்பட்டனர்

புதுடில்லி: தாயகம் வந்தனர்... ஆபரேஷன் அஜய் திட்டத்தின் கீழ் இஸ்ரேலில் இருந்து இதுவரை 918 இந்தியர்கள் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர். இஸ்ரேலில் சுமார் 18 ஆயிரம் இந்தியர்கள்...

துப்பாக்கி சூட்டில் காயமடைந்த மாவோயிஸ்ட்… 5 கிமீ தோளில் தூக்கி சென்ற பாதுகாப்பு படை

ராஞ்சி: துப்பாக்கிச்சூடு நடத்தியதில் காயமடைந்த மாவோயிஸ்ட்டை காப்பாற்ற 5 கிலோ மீட்டர் தூரம் பாதுகாப்பு படையினர் தூக்கிச் சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு...

டெல்லியில் 3.1 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம்

புதுடெல்லி: ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் நேற்று 3.1 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. கடந்த 3ம் தேதி மேற்கு நேபாளத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன்...

பெங்களூரு ஐடி ரெய்டு… ரூ.50 கோடி பறிமுதல்

பெங்களூரு: பெங்களூருவில் நடத்தப்பட்டு வரும் சோதனை குறித்து தனியார் செய்தி நிறுவனத்திடம் பேசிய வருமான வரித்துறை அதிகாரி ஒருவர், முக்கியமாக 2 ஒப்பந்ததாரர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய...

பணத்துக்காக கேள்வி கேட்டார்… திரிணாமுல் பெண் எம்பி மீது பாஜ எம்பி புகார்

புதுடெல்லி: திரிணாமுல் காங்கிரஸ் எம்பி பணத்துக்காக நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்டார் என மகுவா மொய்த்ரா மீது பாஜ எம்பி பரபரப்பாக குற்றம்சாட்டியுள்ளார். பாஜ எம்பி நிஷிகாந்த் துபே...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]