பிரான்ஸ் அதிபருடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி
புதுடெல்லி: பிரான்ஸ் அதிபருடன் பேசினார்... பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக உரையாடினார். இந்த உரையாடலின் போது பிரான்சில் காட்டுத்தீயை கையாளுவதில் இந்தியாவின்...
புதுடெல்லி: பிரான்ஸ் அதிபருடன் பேசினார்... பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக உரையாடினார். இந்த உரையாடலின் போது பிரான்சில் காட்டுத்தீயை கையாளுவதில் இந்தியாவின்...
பெங்களூரு: சமீபத்தில் பானிபூரி தாயாரிப்பது குறித்து இணையத்தில் வெளியான ஒரு வீடியோ வைரலானது. அதில் ஒரு இளைஞர் பானிபூரி செய்யப் பயன்படும் மாவு மீது ஏறிநின்று மிதிக்கும் காட்சி...
கர்நாடகா: பதற்றமான சூழல்... கர்நாடக மாநிலம் சிவமோகா பகுதியில் பதற்றமான சூழல் நிலவுவதால் அங்கு 144 தடையுத்தரவு போடப்பட்டுள்ளது. வீர சவார்க்கர் பேனர் வைப்பதில் இரு தரப்பினரிடையே...
ஜெய்பூர் : பல்வேறு மாநில அரசுகள் செயல்படுத்தும் இலவச திட்டங்களை பிரதமர் மோடி அண்மையில் விமர்சனம் செய்திருந்தார். இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்லி முதலமைச்சர் அரவிந்த்...
டெல்லி : நாடு முழுவதும் சுதந்திர தினம் இன்றுகோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று உரையாற்றியபோது, இந்தியா சுதந்திரம்...
ஐம்மு : ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற மேற்கு பாகிஸ்தானை சேர்ந்த அகதிகளின் பேரணியில் மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் கலந்து கொண்டு உரையாற்றுகையில், இந்தியா- பாகிஸ்தான் நாடு...
டெல்லி : சீனாவின் உளவு கப்பல் யுவான் வாங்-5 நாளை மறுநாள் இலங்கை கொழும்பு அருகே உள்ள ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வரவுள்ளது. இந்த உளவு கப்பல் இந்தியாவின்...
லக்னோ : ராஜஸ்தான் மாநிலம் சுரானா கிராமத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்துவந்த 9 வயது இந்திரகுமார் மேக்வால் என்ற தலித் சிறுவன், பள்ளியில் உள்ள...
மும்பை : மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. இந்நிலையில், சிவசேனாவில் ஏற்பட்ட உள்கட்சி பிளவின் காரணமாக மகா விகாஸ் ஆட்சி...
டெல்லி : 76-வது இந்திய சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். அப்போது பிரதமர் மோடி கூறுகையில், மக்களாக இருந்தாலும்...