March 28, 2024

இந்தியா

இந்தியா ரூபாயின் மதிப்பு கடும் சரிவு… மோடி அரசு மீது ஜெய்ராம் ரமேஷ் புகார்

புதுடெல்லி: அந்நிய செலாவணி சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த வௌ்ளியன்று(22ம் தேதி) 48 காசுகள் சரிந்து ரூ.83.61ஆக வீழ்ச்சி அடைந்தது. கடந்த ஆண்டு டிசம்பர் 23ம்...

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர போவதாக இமெயில்… ஐஐடி மாணவர் கைது

கவுகாத்தி: ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர முயன்றதாக கவுகாத்தியைச் சேர்ந்த ஐஐடி மாணவரை போலீசார் கைது செய்தனர். ஐஎஸ்ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்த ஹரிஸ் பருகி மற்றும் அவரது கூட்டாளி...

இந்தியாவில் காசநோய் தடுப்பூசி பரிசோதனை… பாரத் பயோடெக் நிறுவனம் தகவல்

ஹைதராபாத்: பெரியவர்களுக்கு காசநோய் வராமல் தடுக்கும் தடுப்பூசியின் சோதனை இந்தியாவில் தொடங்கியுள்ளது. உலகில் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களில் 28 சதவீதம் பேர் இந்தியாவில் உள்ளனர். இந்த நோயினால் உயிரிழப்போரின்...

தெலங்கானாவில் போன் ஒட்டு கேட்ட விவகாரத்தில் மேலும் 2 போலீஸ் அதிகாரிகள் கைது

திருமலா: தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் ஆட்சியில் தொலைபேசி ஒட்டு கேட்ட வழக்கில் மேலும் 2 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் முதல்வராக இருந்தபோது எதிர்க்கட்சிகளின்...

வறட்சி நிவாரணம் வழங்க உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு மனு

பெங்களூரு: கர்நாடகா மாநிலத்துக்கு உடனடியாக வறட்சி நிவாரணம் வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி கர்நாடக மாநில அரசு சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளது....

ஜம்முவின் லித்தியத்தை கொள்ளையடிக்கும் பாஜ… மெகபூபா முக்தி ஆவேசம்

இந்தியா: தங்கள் முதலாளிகளுக்கு பரிசளிக்க ஜம்முவின் லித்தியம் கனிமத்தை கொள்ளை அடிக்க பாஜ முயற்சிப்பதாக மெகபூபா முக்தி கடுமையாக குற்றம்சாட்டி உள்ளார். மின்சார வாகனங்களில் ரீ-சார்ஜ் செய்யும்...

எடியூரப்பா மகன் மீது வழக்கு பதிவு

பெங்களூரு: ஷிவமொக்கா தொகுதி பாஜக வேட்பாளரும், முன்னாள் முதல்வர் எடியூரப்பா மகனும், எம்.பியுமான ராகவேந்திரா மீது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக கர்நாடக போலீசார் வழக்கு பதிவு...

கட்சி மாறி பாஜவுக்கு வாக்களித்த 4 சமாஜ்வாடி எம்எல்ஏக்களுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு

லக்னோ: உ.பியில் கட்சி மாறி பாஜவுக்கு வாக்களித்த சமாஜ்வாடி எம்எல்ஏக்கள் 4 பேருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.  உ.பி பேரவையில் இருந்து மாநிலங்களவைக்கு உறுப்பினர்களை தேர்வு...

அமலாக்கத் துறைக்கு ஆம் ஆத்மி கட்சி எழுப்பிய கேள்வி

புதுடெல்லி: ஆம் ஆத்மி எழுப்பிய கேள்வி... அரவிந்தோ பார்மா மூலம் பா.ஜவுக்கு பணம் சென்றுள்ளது. இந்த விவகாரத்தில் ஜேபி நட்டாவை கைது செய்ய அமலாக்கத்துறை தயாரா என்று...

சிக்கிம் மாநிலத்தில் கூட்டணியை முறித்துக் கொண்டது பாஜக

கேங்டாக்: கூட்டணி முடிந்தது ... சிக்கிம் மாநிலத்தில் ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா (எஸ்.கே.எம்) உடனான கூட்டணியை பாஜ முறித்துள்ளது. அங்கு தனித்து போட்டியிடுவதாக அறிவித்து உள்ளது....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]