March 19, 2024

அரசியல் செய்திகள்

தேர்தல் பத்திரங்கள் பற்றி பேச எதிர்கட்சிகளுக்கு தகுதியில்லை

புதுடில்லி: எதிர்கட்சிகளுக்கு தகுதியில்லை... தேர்தல் பத்திரங்கள் பற்றி பேச எதிர்க்கட்சிகளுக்குத் தகுதியில்லை என்று மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். தேர்தல் பத்திரங்கள் மூலமாக பாஜகவுக்கு 6ஆயிரம்...

100 நாள் செயல் திட்டம் வகுக்க பிரதமர் மோடி வலியுறுத்தல்

புதுடில்லி: பிரதமர் அறிவுறுத்தல்... மக்களவை தேர்தல் வெற்றிக்குப் பிறகு 100 நாள் செயல்திட்டம் வகுக்குமாறு, மத்திய அமைச்சர்களை பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தி உள்ளார். மக்களவை தேர்தல்...

தேர்தல் ஆணையம் உத்தரவு… அதிகாரிகள் இடமாற்றம்

புதுடில்லி: 6 மாநில உள்துறைச் செயலாளர்கள் மற்றும் மேற்கு வங்க டிஜிபி, மும்பை ஆணையரை மாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதற்கு பிறகு முதல்முறையாக அதிகாரிகளின்...

பீகாரில் குடியுரிமை திருத்தச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படாதாம்

பீகார்: பீகாரில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இந்நிலையில் பீகாரில் குடியுரிமை திருத்தச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படாது என்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2019 மக்களவை தேர்தலில் பாஜக நிதிஷ்குமார்...

மின் கம்பத்தில் ஏறிய மக்கள்… பவன் கல்யாண் உரையில் குறுக்கிட்டு எச்சரித்த பிரதமர்

ஆந்திரா: ஆந்திராவில் நடந்த பிராஜகளம் பொதுக்கூட்டத்தில் ஜன சேனா தலைவர் பவன் கல்யாண் உரையின் போது மின் கம்பத்தில் மக்கள் ஏறுவதை பார்த்து உடனடியாக குறுக்கிட்டு எச்சரிக்கை...

தமிழகத்தில் போட்டியிடப் போவதாக தமிழிசை சௌந்தரராஜன் அறிவிப்பு

சென்னை: லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடப் போவதாக தமிழிசை சௌந்தரராஜன் அறிவித்துள்ளார். 2006, 2011 மற்றும் 2016 தமிழக சட்டசபை தேர்தல்களிலும் தமிழிசை போட்டியிட்டுள்ளார். 2009 மக்களவைத்...

பா.ஜ.க., பொய் பிரச்சாரம் செய்கிறது : கெலட் சாடல்

ஜெய்ப்பூர்: லோக்சபா தேர்தல் குறித்து, ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வரும், காங்., தலைவருமான அசோக் கெலாட் வெளியிட்டுள்ள அறிக்கையில்:- 'ராஜஸ்தானில், கல்வி, சுகாதாரம், வேலை வாய்ப்பு, சமூக...

மோடியின் கட்டுப்பாட்டில் ஜெகன்மோகன், சந்திரபாபு நாயுடு: ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு

திருமலா: மோடியின் கட்டுப்பாட்டில் ஜெகன்மோகனும், சந்திரபாபுவும் இருப்பதாக விசாகப்பட்டினம் காங்கிரஸ் மாநாட்டில் தெலுங்கானா முதல்வர் பேசினார். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற மாநாடு நேற்று...

ஆந்திராவில் காங்கிரஸ், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் மீது பிரதமர் மோடி தாக்கு

திருமலை: ஆந்திராவில் பா.ஜ.க., தெலுங்கு தேசம், ஜனசேனா கூட்டணி இணைந்து நடத்திய முதல் தேர்தல் பிரசார பிரஜாகலம் மாநாடு, சிலகளூர்பேட்டையில் நேற்று நடந்தது. பிரதமர் மோடி பேசியதாவது:-...

காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட இன்று முதல் வேட்புமனு: செல்வப்பெருந்தகை அறிவிப்பு

சென்னை: எதிர்வரும் 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலில், தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான அகில இந்தியக் கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 9 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. லோக்சபா...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]