April 25, 2024

அரசியல் செய்திகள்

இந்துபுரம் தொகுதிக்கு மீண்டும் போட்டியிட நடிகர் பாலகிருஷ்ணா மனுதாக்கல்

ஆந்திரா: மீண்டும் மனு தாக்கல்... நடிகர் பாலகிருஷ்ணா மீண்டும் இந்துபுரம் தொகுதி சட்டமன்றத் தேர்தலுக்கு மனு தாக்கல் செய்தார். நடிகர் பாலகிருஷ்ணா ஆந்திர மாநிலம் சத்யசாய் மாவட்டம்...

மனைவியின் உணவில் ரசாயனம் கலப்பு… இம்ரான்கான் குற்றச்சாட்டு

இஸ்லாமாபாத்: தனது மனைவி புஷ்ராபீவிக்கு ஜெயிலில் வழங்கப்படும் உணவில் கழிவறையை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் ரசாயனம் கலந்து கொடுக்கப்படுகிறது என்று இம்ரான்கான் குற்றம்சாட்டியுள்ளார். பாகிஸ்தானில் கடந்த 2018-ம்...

விமான எதிர்ப்பு ஏவுகணை சோதனை நடத்தியது வடகொரியா

சியோல்: வடகொரியா புதிய ஏவுகணை சோதனை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. கொரியாவின் மேற்கு கடல் பகுதியில் பியோல்ஜி-1-2 என்ற விமான எதிர்ப்பு ஏவுகணை சோதனை நடத்தியது....

வாக்களிக்காமல் மாநிலத்தை விட்டு செல்லாதீர்கள்… முதல்வர் மம்தா அறிவுறுத்தல்

கொல்கத்தா: ரம்ஜான் கொண்டாட சொந்த ஊருக்கு வந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வாக்களிக்காமல் மாநிலத்தை விட்டு வெளியேறக் கூடாது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவுறுத்தினார்....

பொய்களை அள்ளி வீசுகிறது பாஜக… அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு

உத்தரபிரதேசம்: பொய்களை அள்ளி வீசும் பாஜக... இந்திய பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு மேற்கு உத்தர பிரதேசத்தில் உள்ள பகுதிகளில் உள்ள 8 தொகுதிகளில் நடைபெற்றது....

அரவிந்த் கெஜ்ரிவாலின் குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது என பா.ஜனதா பதில்

புதுடில்லி: பாஜக விளக்கம்... திஹார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவாலை, வீட்டில் சமைத்த உணவை எடுத்துக்கொள்ள விடாமல் தடுத்து கொலை செய்ய பா.ஜனதா மற்றும் அமலாக்கத்துறை சதி...

அ.தி.மு.க. – தே.மு.தி.க. வெற்றிக்கு உழைத்தவர்களுக்கு நன்றி: பிரேமலதா அறிக்கை

சென்னை: அ.தி.மு.க. - தே.மு.தி.க. கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

யார் சரியானவர், யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை இந்த தேர்தல் காட்டும்: உதயநிதி ஸ்டாலின்

சென்னை: யார் சரி, யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை இந்தத் தேர்தல் மூலம் காட்டுங்கள் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். எஸ்.ஐ.இ.டி. தேனாம்பேட்டையில். அமைச்சர்...

ஹமாஸ் வசமுள்ள பிணை கைதிகளை மீட்க கோரி மறியல் போராட்டம்

டெல் எவிவ்: ஹமாஸ் வசமுள்ள பிணை கைதிகளை மீட்க வலியுறுத்தி அவர்களின் உறவினர்கள் மறியல் போராட்டம் நடத்தினர். காஸா போரை நிறுத்தி, ஹமாஸ் வசமுள்ள 100-க்கும் மேற்பட்ட...

சீனா பக்கபலமாக உள்ளது… இலங்கை பிரதமர் பெருமிதம்

இலங்கை: இலங்கையின் வளர்ச்சிக்கு சீனா பக்கபலமாக உள்ளது என்று இலங்கை பிரதமர் தெரிவித்துள்ளார். சீனா விரித்த கடன் வலையில் இலங்கை சிக்கிவிட்டதாக வெளியாகும் தகவல்கள் தவறானவை என...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]