March 19, 2024

சமூகப்பார்வை

தீங்கு விளைவிக்கும் ரசானயங்கள் அதிகரித்து வருகிறது… ஆய்வில் அதிர்ச்சி

நார்வே: உலகம் முழுவதும் பயன்பாட்டில் உள்ள பிளாஸ்டிக் பொருட்களில் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் அதிகரித்து வருவது ஆய்வு மூலம் தெரியவந்துள்ளதாக நார்வே நாட்டு பல்கலைக்கழக சுற்றுச்சூழல் துறை...

வெயிலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள மக்கள் நல்வாழ்த்துறை அறிவுறுத்தல்

சென்னை: வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்ள வழி... கோடை வெப்பத்தில் இருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்வதற்கான வழிமுறைகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ளது. தேசிய...

நெகிழி பொருட்களை சேகரித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்கள்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே கண்ணந்தங்குடி கீழையூர் அரசு உயர்நிலைப் பள்ளியில், 'எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி' என்ற திட்டத்தின் கீழ், தேசிய பசுமைப் படை...

40 வயதிற்குள் சிகரெட்டிற்கு ஸ்டாப்… நீண்ட ஆயுளுடன் வாழலாமாம்

திருப்பதி: 40 வயதிற்குள் சிகரெட் பிடிப்பதை நிறுத்திவிட்டால், புகை பிடிக்காதவர்கள் போலவே நீண்ட நாள் வாழ முடியும் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. டொரண்டோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த...

நியாயவிலைக்கடைகளில் கைரேகை பதிவுக்காக யாரையும் கட்டாயப்படுத்தி வரவழைக்கக்கூடாது

சென்னை: யாரையும் கட்டாயப்படுத்தக்கூடாது... நியாயவிலைக்கடைகளில் கைரேகை பதிவுக்காக யாரையும் கட்டாயப்படுத்தி வரவழைக்கக்கூடாது என தமிழ்நாடு உணவுப்பொருள் வழங்கல் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் உள்ள சில நாளேடுகளில்,...

தரமற்ற மருந்துகளை விற்ற 21 மருந்து விற்பனை நிறுவன உரிமங்கள் தற்காலிக ரத்து

சென்னை: தரமற்ற மருந்துகளை விற்பனை செய்த 21 மருந்து விற்பனை நிறுவனங்களின் உரிமங்கள் தற்காலிக ரத்து செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் விற்பனை செய்யும்...

விதிமுறைகளை மீறும் பேடிஎம் பேங்க்… செயல்பாடுகளை முழுமையாக நிறுத்த உத்தரவு

புதுடில்லி: பேடிஎம் பேமண்ட்ஸ் பேங்க் செயல்பாடுகளை முழுமையாக நிறுத்த ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. பேடிஎம் நிறுவனம் தொடர்ந்து விதிமுறைகளை மீறி வந்ததால் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு...

இடம் உள்ளவர்கள் மட்டுமே மாடுகள் வளர்க்கலாம் என ஆலோசிக்கப்படுவதாக தகவல்

சென்னை: இடம் உள்ளவர்களுக்கு மட்டுமே மாடு வளர்க்க உரிமம் வழங்க ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது என்று மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னையில் தெருவை நம்பி மாடு...

ஆம்னி பஸ்களில் கூடுதல் விலைக்கு பயணச்சீட்டு விற்றால் குற்றவியல் நடவடிக்கை

சென்னை: குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்... கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் ஆம்னி பேருந்துகளுக்கு சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு பயணச்சீட்டுகளை விற்பனை செய்யும் இடைத்தரகா்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்...

கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சையில் டிராக்டர் பேரணி

தஞ்சாவூர்: கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர். ஐக்கிய விவசாயிகள் முன்னணி தலைமையில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்கள், விவசாயத் தொழிலாளர் சங்கங்கள், சிஐடியு, ஏஐடியூசி உள்ளிட்ட...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]