April 25, 2024

சமூகப்பார்வை

பைக்கில் வந்து சமையல் எண்ணெய் திருடிய மர்மநபர்

கடலூர்: கடலூர் மாவட்டம் புவனகிரியில் போலி பதிவெண் கொண்ட பைக்கில் மளிகைக் கடைக்குச் சென்று 5 லிட்டர் சமையல் எண்ணெய், தேங்காய் எண்ணெய் என, கையில் கிடைத்ததையெல்லாம்...

திருலோகி கிராமத்தில் மக்கள் நேர்காணல் முகாம் நடக்கிறது: கலெக்டர் தகவல்

தஞ்சாவூர்: வருகிற 22-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) திருவிடைமருதூர் தாலுகா கதிராமங்கலம் அருகே திருலோகி கிராமத்தில் மக்கள் நேர்காணல் முகாம் நடக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தஞ்சை மாவட்ட...

அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயில் ராமேஸ்வரம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என அறிவிப்பு

சென்னை: அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயில் ராமேஸ்வரம் வரை நீட்டிக்கப்படுவதாக ரயில்வே வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருவனந்தபுரத்தில் இருந்து பாலக்காடு வரை அமிர்தா...

ஒரே இடத்தில் நிறுத்தப்படும் வாகனங்கள் குறித்து மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

சென்னை: மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை... சென்னையில் 15 நாட்களுக்கு மேல் ஒரே இடத்தில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தால் பறிமுதல் செய்யப்படும் என மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்...

பள்ளி மாணவ, மாணவிகள் போதைப் பொருள் விழிப்புணர்வு பேரணி

திருச்சி: திருச்சி அருகே அரசு பள்ளி மாணவர்கள் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தினர். திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே ச. அய்யம்பாளையத்தில் உள்ள அரசு...

தூர் வாரியது சரியில்லை: விளைநிலங்களில் மழைநீர் புகும் அபாயம்

திருச்சி: திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட புடலாத்தி கிராமத்தில் காஞ்சனாறு ஓடுகிறது. இது பொதுப்பணி துறையின் கட்டுப்பாட்டில் அமைந்துள்ளது மழைக்காலங்களை எதிர்கொள்வதற்காக...

பறிமுதல் செய்த 810 மதுபாட்டில்களை அழித்த சுங்கத்துறை அதிகாரிகள்

கரூர்: சுங்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட 810 மது பாட்டில்களை கரூர் மாநகராட்சி குப்பை கிடங்கில் பொக்லின் இயந்திரம் உதவியுடன் அழிக்கப்பட்டது. திருச்சியில் உள்ள விமான நிலையத்தில் பல்வேறு...

முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ள அரசு முடுக்கி விட்டது

சென்னை: முன்னெச்சரிக்கை பணிகள்... தமிழ்நாட்டில் பருவமழை காலம் தொடங்க இருப்பதால் அதற்கு முன்பாக அனைத்து பகுதிகளிலும் முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள அரசு அறிவித்துள்ளது. இதை அடுத்து மாநகராட்சி...

பொலிவு பெறும் சமுத்திரம் ஏரி… குழந்தைகள் விளையாட்டு பொருட்கள் பொருத்தும் பணி

தஞ்சாவூர்: தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் அருகே சமுத்திரம் ஏரி பகுதியில் குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது. தஞ்சாவூர் என்றாலே வரலாற்று முக்கியத்துவம்...

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என அறிவிப்பு

புதுடில்லி: ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கையை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் வெளியிட்டார். அப்போது...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]