April 25, 2024

சமூகப்பார்வை

நியாயவிலைக்கடைகளில் கைரேகை பதிவுக்காக யாரையும் கட்டாயப்படுத்தி வரவழைக்கக்கூடாது

சென்னை: யாரையும் கட்டாயப்படுத்தக்கூடாது... நியாயவிலைக்கடைகளில் கைரேகை பதிவுக்காக யாரையும் கட்டாயப்படுத்தி வரவழைக்கக்கூடாது என தமிழ்நாடு உணவுப்பொருள் வழங்கல் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் உள்ள சில நாளேடுகளில்,...

தரமற்ற மருந்துகளை விற்ற 21 மருந்து விற்பனை நிறுவன உரிமங்கள் தற்காலிக ரத்து

சென்னை: தரமற்ற மருந்துகளை விற்பனை செய்த 21 மருந்து விற்பனை நிறுவனங்களின் உரிமங்கள் தற்காலிக ரத்து செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் விற்பனை செய்யும்...

விதிமுறைகளை மீறும் பேடிஎம் பேங்க்… செயல்பாடுகளை முழுமையாக நிறுத்த உத்தரவு

புதுடில்லி: பேடிஎம் பேமண்ட்ஸ் பேங்க் செயல்பாடுகளை முழுமையாக நிறுத்த ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. பேடிஎம் நிறுவனம் தொடர்ந்து விதிமுறைகளை மீறி வந்ததால் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு...

இடம் உள்ளவர்கள் மட்டுமே மாடுகள் வளர்க்கலாம் என ஆலோசிக்கப்படுவதாக தகவல்

சென்னை: இடம் உள்ளவர்களுக்கு மட்டுமே மாடு வளர்க்க உரிமம் வழங்க ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது என்று மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னையில் தெருவை நம்பி மாடு...

ஆம்னி பஸ்களில் கூடுதல் விலைக்கு பயணச்சீட்டு விற்றால் குற்றவியல் நடவடிக்கை

சென்னை: குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்... கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் ஆம்னி பேருந்துகளுக்கு சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு பயணச்சீட்டுகளை விற்பனை செய்யும் இடைத்தரகா்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்...

கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சையில் டிராக்டர் பேரணி

தஞ்சாவூர்: கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர். ஐக்கிய விவசாயிகள் முன்னணி தலைமையில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்கள், விவசாயத் தொழிலாளர் சங்கங்கள், சிஐடியு, ஏஐடியூசி உள்ளிட்ட...

கும்பகோணத்தில் நாளை இலவச கண் மருத்துவ முகாம்

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் நாளை இலவச கண் மருத்துவ முகாம் நடக்கிறது. கும்பகோணம் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம் ,லியோ சங்கம், அரசினர் கலைக் கல்லூரி (தன்னாட்சி),...

குடியரசு தினத்தில் 4 மணி முதல் மெட்ரோ ரயில் சேவை தொடங்கும்

டில்லி: 4 மணி முதல் சேவை... குடியரசு தினத்தை முன்னிட்டு தலைநகர் டில்லியில் மெட்ரோ ரயில் சேவை அதிகாலை 4 மணி முதல் சேவையைத் தொடங்க உள்ளதாக...

தைபூசத்தை ஒட்டி பல்வேறு ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கம்

சென்னை: தை பூசத்தை ஒட்டி தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து பழனி, திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. எனவே பயணிகள் முன்பதிவு செய்து சிறப்பு பேருந்துகளில் சிரமமின்றி...

கொரோனாவை விட 20 மடங்கு அபாயகரமானது எக்ஸ் நோய்… உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

ஜெனிவா: கொரோனாவை விட கொடியது... அடுத்து உலகை தாக்கக்கூடும் என அஞ்சப்படும் எக்ஸ் நோய் கொரோனாவை விட 20 மடங்கு அபாயகரமானதாக இருக்கும் என உலக சுகாதார...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]