April 20, 2024

சமூகப்பார்வை

கொரோனா பாதிப்பு உயர்கிறது… சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை

புதுடில்லி: இந்தியாவில் ஒரே நாளில் மட்டும் 10,542 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 7,633 ஆக குறைந்திருந்த கொரோனா தொற்று இன்று 10,542 ஆக...

மெட்ரோ ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு வெளியானது

சென்னை: சென்னை நகர மெட்ரோ ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட முதன்மை நகரங்களில் தான் முதல் கட்டமாக...

கல்லீரல் செயல் இழப்பு பிரத்யேக சிகிச்சை மைய தொடக்க விழா

கோவை: பிரத்யேக சிகிச்சை மையம் தொடக்கம்... கோவையில் துவங்கப்பட்டுள்ள கல்லீரல் செயல் இழந்தவர்களுக்கான பிரத்யேக சிகிச்சை மையம் குறிப்பாக விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றவர்களை காப்பாற்ற பேருதவியாக...

கண் பரிசோதனை வாகனங்களை முதல்வர் தொடக்கி வைத்தார்

சென்னை: "கண்ணொளி காப்போம்" திட்டத்தின் கீழ் ஒன்றரை கோடி ரூபாய் செலவில் நடமாடும் கண் பரிசோதனை வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து துவக்கி வைத்தார். கரூர், நாகப்பட்டினம்,...

தீவன செலவு அதிகரிப்பதே பால் விலை உயர்வுக்கு காரணமாம்!

சென்னை:  பால் விலை உயர காரணம் என்ன?... குழந்தை முதல் முதிவர்கள் வரை பால் சார்ந்த பொருட்களை அதிகம் விரும்பி பருகுகின்றனர். இதனால் பால் விலை அதிகரித்து...

ஆத்தூர் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு கிடைத்தது

திருச்செந்தூர்: விவசாயிகள் மகிழ்ச்சி... திருச்செந்தூர், ஆத்தூர் அருகே விளைவிக்கப்படும் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு அந்தஸ்து கிடைத்திருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து ள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே...

சீன பெண் பறவை காய்ச்சலுக்கு பலி: உலக சுகாதார நிறுவனம் தகவல்

பெய்ஜிங்: உலகின் முதல் உயிரிழப்பான H3N8 பறவைக் காய்ச்சலுக்கு சீனப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள...

நியூஜெர்சியில் காட்டுத்தீயால் இரவில் செந்நிறமாக காட்சியளிக்கிறது

அமெரிக்கா: காட்டுத்தீயால் செந்நிறமாக காட்சி... அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள மான்செஸ்டர் டவுன்ஷிப் நகரில் பற்றி எரியும் காட்டுத் தீயால், இரவில் அப்பகுதி செந்நிறமாக காட்சியளித்ததைக்...

தூத்துக்குடியில் நாளை 13ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்

தூத்துக்குடி :தூத்துக்குடியில் ஏப்ரல் 13 ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில், படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு...

போலி மருத்துவர்களை கண்டறியும் பணிகளை தீவிரப்படுத்த சுகாதாரத்துறை செயலர் உத்தரவு

சென்னை:  தமிழ்நாட்டில் போலி மருத்துவர்கள் அதிகமாக இருப்பதாக வந்த புகார்கள் எழுந்தது. இதனையடுத்து, கடந்த 3 நாட்களாகவே காவல்துறையினரும், மருத்துவ துறையினரும் இணைந்து சோதனை மேற்கொண்டனர். இதையடுத்து...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]