April 20, 2024

சமூகப்பார்வை

திருமண பந்தத்தை மகிழ்ச்சியாக மாற்ற சில யோசனைகள் உங்களுக்கு..!

சென்னை: அன்பு நிறைந்த ஒருவரை திருமணம் செய்வது மிகச் சிறந்த விஷயங்களில் ஒன்றாகும். உங்கள் காதலன் அல்லது காதலியை திருமணம் செய்ய நீங்கள் தயாராக இருக்கும்போது, இந்த திருமண...

சிறப்பான வழிகள் மூலம் குழந்தைகளை பேச வைப்பது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

சென்னை: குழந்தைகள் மழலை பேச்சில் மயங்கி இருக்கும் நீங்கள் அவர்கள் எப்போது பேசுவார்கள் என்று நிச்சயம் காத்துக் கொண்டு தான் இருப்பீர்கள். அனைத்து பெற்றோர்களும் தங்கள் குழந்தையின்...

வைகை அணை மூலம் குடிநீர் வழங்கப்படும் பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாது என தகவல்

தேனி: குடிநீர் பற்றாக்குறை ஏற்படாது... வைகை அணை மூலம் குடிநீர் வழங்கப்படும் பகுதிகளில் இந்த ஆண்டு கோடை காலத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை என்று பொதுப்பணித்துறையினர்...

பொங்கல் விடுமுறை முடிந்து சென்னை திரும்பிய மக்களால் கடும் போக்குவரத்து நெரிசல்

சென்னை: பொங்கல் விடுமுறை முடிந்து சென்னை திரும்பிய மக்களால் - பெருங்களத்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த சனிக்கிழமை தொடங்கி...

நலிந்த நிலை மக்களும் பொங்கலை கொண்டாடும் வகையில் 1000 குடும்பத்தினருக்கு பொங்கல் தொகுப்பு வழங்கிய தஞ்சை சமூக ஆர்வலர்

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் 1000 நலிந்த குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் மதிப்பில் பொங்கல் தொகுப்பு வழங்கிய சமூக ஆர்வலர். ரகுநாதன் மற்றும் அவரது மனைவி தரணிசெல்வி ஆகியோர் வழங்கினர்....

கிளாம்பாக்கத்தில் விடிய விடிய காத்திருந்தும் பேருந்து கிடைக்காததால் பயணிகள் அவதி

சென்னை: பயணிகள் தவிப்பு... கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நள்ளிரவு முதல் பனியிலும் குளிரிலும் விடிய விடிய காத்திருந்தும் ஊருக்குச் செல்வதற்கு பேருந்து கிடைக்கவில்லை என பயணிகள் தெரிவித்துள்ளனர்....

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடும் பனி மூட்டத்தால் அவதியடைந்த வாகன ஓட்டிகள்

செங்கல்பட்டு: கடும் பனி மூட்டம்... செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம், மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் சென்னை, புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் புகையுடன் கூடிய...

சென்னையில் போகி கொண்டாட்டத்தால் காற்று மாசு அதிகரிப்பு

சென்னை: சென்னையில் போகி பண்டிகை கொண்டாட்டத்தால் காற்று மாசு அதிகரித்துள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. நகர் முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்துள்ளதால் சென்னை மணலி மற்றும்...

சமுதாயத்தின் அங்கமாக விளங்குவது… குடும்பம் ஒரு கதம்பம்தான்

சென்னை: குடும்பம் ஒரு கதம்பம்... சமுதாயத்தின் ஒரு அங்கமாக விளங்குவது குடும்பம். குடும்பம் ஒரு கதம்பம் ஆக இருக்க வேண்டும் என்று முன்னோர்கள் கூறுவார்கள். அந்த காலத்தில்...

பெற்றோருக்கும், குழந்தைக்கும் இடையே உள்ள உறவு மிகவும் தனித்துவமானது

சென்னை: குழந்தையைப் பெற்ற ஒவ்வொரு பெற்றோர்களின் எதிர்பார்ப்புகள் அவர்களது குழந்தைகளின் மீது அதிகமாகவே உள்ளது. தான் நினைக்கும் படி தான் தன் குழந்தை நடக்க வேண்டும். தான்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]