எங்கள் ஊரை எப்படியாவது காப்பாற்றுங்கள்… அர்ஜூனா விருது பெற்ற முன்னாள் கபடி வீரர் கண்ணீர்
திருச்செந்தூர்: எம்.பி.யிடம் வலியுறுத்தல்... திருச்செந்தூர் அருகே மனத்தி பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை பார்வையிட வந்த நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியிடம் எங்கள் ஊரை எப்படியாவது காப்பாற்றுங்கள் என்று...