மகிளா நீதிமன்றத்திற்கு யாஷிகா ஆனந்த் வழக்கு மாற்றம்
செங்கல்பட்டு: மாமல்லபுரம் அருகே நடிகை யாஷிகா ஆனந்த் கார் விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை, செங்கல்பட்டு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில்,...
செங்கல்பட்டு: மாமல்லபுரம் அருகே நடிகை யாஷிகா ஆனந்த் கார் விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை, செங்கல்பட்டு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில்,...
சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில் சென்னை மற்றும் புறநகர் மாவட்ட நிர்வாகிகளுடன் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று திடீர் ஆலோசனை நடத்தினார். அப்போது,...
கடலூர்: தேனி மாவட்டம், கூடலூருக்கு தெற்கே உள்ள வண்ணாத்திப்பாறையில், தமிழக கேரள எல்லையில், மங்கலதேவி மலையில் பழமையான கண்ணகி கோவில் உள்ளது. இக்கோவிலில், சித்திரை பௌர்ணமி விழா,...
தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து முருகனை வழிபடுகின்றனர். இந்நிலையில், திருச்செந்தூர் கோவிலில் சித்திரை மாத ஊஞ்சல் உற்சவம் கடந்த 14-ம்...
சேலம்: இந்தியாவிலேயே அதிக வெப்பம் பதிவான மாவட்டங்களில் தமிழகத்தின் ஈரோடு மாவட்டம் 3-வது இடத்தில் உள்ளது. இந்தியாவிலேயே அதிகபட்சமாக ஆந்திராவில் உள்ள அனந்த்பூரில் 110.3 டிகிரி ஃபாரன்ஹீட்...
நெய்வேலி: சென்னை-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை மிக முக்கியமான சாலை. கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக சாலை விரிவாக்க பணி நடந்து வருகிறது. இப்பணிகள் முழுமையாக முடிவடையும் போது,...
சென்னை: ஸ்மோக் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் வலியால் அவதிப்படும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து, குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து என்பதால், ஸ்மோக் பிஸ்கட் சாப்பிட வேண்டாம் என...
கொடைக்கானல்: கொடைக்கானல் மலை கிராமங்களில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன், பள்ளங்கி, வில்பட்டி, அட்டுவம்பட்டி, போன்ற மலை கிராமங்களில் பிளம் பழ விவசாயத்தை...
கிருஷ்ணராயபுரம்: கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அடுத்த கே.பேட்டை பகுதிகளில் சொட்டு நீர் பாசனம் மூலம் தர்பூசணி சாகுபடி செய்து, அதிக லாபம் ஈட்டி வருகின்றனர் விவசாயிகள். சுட்டெரிக்கும்...
ஊட்டி: ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள இத்தாலிய தோட்டத்தில் பூத்திருக்கும் டேலியா, சாமந்தி பூக்களை சுற்றுலா பயணிகள் கண்டு மகிழ்ந்தனர். நீலகிரிக்கு தினமும் சுற்றுலாப் பயணிகள்...