April 25, 2024

தமிழகம்

மகிளா நீதிமன்றத்திற்கு யாஷிகா ஆனந்த் வழக்கு மாற்றம்

செங்கல்பட்டு: மாமல்லபுரம் அருகே நடிகை யாஷிகா ஆனந்த் கார் விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை, செங்கல்பட்டு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில்,...

சசிகலா எழுதிய கடிதத்தை வெற்று காகிதமாகத்தான் பார்க்க முடியும்: ஜெயக்குமார் கிண்டல்

சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில் சென்னை மற்றும் புறநகர் மாவட்ட நிர்வாகிகளுடன் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று திடீர் ஆலோசனை நடத்தினார். அப்போது,...

கண்ணகி கோயில் சித்திரை பௌர்ணமி விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

கடலூர்: தேனி மாவட்டம், கூடலூருக்கு தெற்கே உள்ள வண்ணாத்திப்பாறையில், தமிழக கேரள எல்லையில், மங்கலதேவி மலையில் பழமையான கண்ணகி கோவில் உள்ளது. இக்கோவிலில், சித்திரை பௌர்ணமி விழா,...

சித்ரா பௌர்ணமியையொட்டி, திருச்செந்தூர் முருகன் கோயிலில் இரண்டாம் நாளாக குவிந்த பக்தர்கள்

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து முருகனை வழிபடுகின்றனர். இந்நிலையில், திருச்செந்தூர் கோவிலில் சித்திரை மாத ஊஞ்சல் உற்சவம் கடந்த 14-ம்...

ஈரோடு, சேலத்தில் அதிகபட்சமாக 108.14 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவு: பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தல்

சேலம்: இந்தியாவிலேயே அதிக வெப்பம் பதிவான மாவட்டங்களில் தமிழகத்தின் ஈரோடு மாவட்டம் 3-வது இடத்தில் உள்ளது. இந்தியாவிலேயே அதிகபட்சமாக ஆந்திராவில் உள்ள அனந்த்பூரில் 110.3 டிகிரி ஃபாரன்ஹீட்...

சென்னை – தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளை விரைந்து முடிக்க வாகனஓட்டிகள் கோரிக்கை

நெய்வேலி: சென்னை-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை மிக முக்கியமான சாலை. கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக சாலை விரிவாக்க பணி நடந்து வருகிறது. இப்பணிகள் முழுமையாக முடிவடையும் போது,...

குழந்தைகள் ஸ்மோக் பிஸ்கட் சாப்பிடக்கூடாது, உயிருக்கு ஆபத்து: எச்சரித்த உணவு பாதுகாப்பு துறை

சென்னை: ஸ்மோக் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் வலியால் அவதிப்படும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து, குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து என்பதால், ஸ்மோக் பிஸ்கட் சாப்பிட வேண்டாம் என...

கொடைக்கானலில் பிளம்ஸ் உற்பத்தியை ஊக்குவிக்க விவசாயிகள் கோரிக்கை

கொடைக்கானல்: கொடைக்கானல் மலை கிராமங்களில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன், பள்ளங்கி, வில்பட்டி, அட்டுவம்பட்டி, போன்ற மலை கிராமங்களில் பிளம் பழ விவசாயத்தை...

கரூர் மாவட்டத்தில் சொட்டு நீர் பாசனத்தில் தர்பூசணி சாகுபடி மும்முரம்..!!

கிருஷ்ணராயபுரம்: கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அடுத்த கே.பேட்டை பகுதிகளில் சொட்டு நீர் பாசனம் மூலம் தர்பூசணி சாகுபடி செய்து, அதிக லாபம் ஈட்டி வருகின்றனர் விவசாயிகள். சுட்டெரிக்கும்...

ஊட்டி இத்தாலியன் பூங்காவில் பூத்து குலுங்கும் மலர்கள்

ஊட்டி: ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள இத்தாலிய தோட்டத்தில் பூத்திருக்கும் டேலியா, சாமந்தி பூக்களை சுற்றுலா பயணிகள் கண்டு மகிழ்ந்தனர். நீலகிரிக்கு தினமும் சுற்றுலாப் பயணிகள்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]