March 29, 2024

தமிழகம்

அணு உலைகள் அமைக்கும் முயற்சியை கைவிட ஜவாஹிருல்லா வலியுறுத்தல்

கும்பகோணம்: மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கை:- தமிழகத்தில் அணு உலைகள், அணுக்கழிவு மையங்கள் அதிகளவில் கட்டப்பட்டு வருவது கவலை அளிக்கிறது. தமிழக...

எய்ம்ஸ் கட்டுவதற்கான மாஸ்டர் பிளான் இறுதி செய்யப்பட்டது

மதுரை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி 27.1.2019 அன்று அடிக்கல் நாட்டினார். இதுவரை சுற்றுச்சுவர் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. மற்ற கட்டுமானப் பணிகள் எதுவும் தொடங்கவில்லை. ராமநாதபுரம்...

தென் மாவட்டங்களுக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்தார் கமல்ஹாசன் 

சென்னை: தென் மாவட்டங்களில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு மக்கள் மிகவும் சிரமப்படுள்ளனர்.  மக்களுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்துள்ளார். 3...

தமிழக கோவில்களை சிறந்த முறையில் நிர்வகிக்க தனி வாரியம் அமைக்க வேண்டும்: பிராமணர் சங்கம் வலியுறுத்தல்

திருச்சி: தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் மகளிர் மற்றும் இளைஞர் மாநாடு திருச்சியில் நேற்று நடந்தது. சங்கத்தின் மாநிலத் தலைவர் என்.நாராயணன் தொடக்கவுரையாற்றினார். கோயிலுக்கு ஸ்ரீஅண்ணன் சுவாமி அருள்பாலித்தார்....

டிஆர்பி வருடாந்திர தேர்வு கால அட்டவணை எப்போது வெளியிடப்படும்? பட்டதாரிகளின் அதிருப்தி

சென்னை: ஆசிரியர் தேர்வு வாரியத்தின் 2024ம் ஆண்டுக்கான ஆண்டுத் தேர்வு அட்டவணை வெளியிடப்படுமா என பட்டதாரிகள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மேலும், கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட தேர்வு...

தேசிய திறந்தநிலை பள்ளி வழங்கும் 10, 12-ம் வகுப்பு சான்றிதழ்கள் அரசு பணிக்கு உகந்ததல்ல

சென்னை: பள்ளிக் கல்வித்துறை செயலர் ஜே.குமரகுருபரன் பிறப்பித்த உத்தரவு:- தேசிய திறந்தநிலைப் பள்ளிக் கழகம் வழங்கும் 10 மற்றும் 12-ம் வகுப்புச் சான்றிதழ்கள் அரசுப் பணி மற்றும்...

பழநி தண்டாயுதபாணி கோயிலில் தைப்பூசத் திருவிழா 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்

பழநி: பழநி கோயிலில் தைப்பூசத் திருவிழா வரும் 19ம் தேதி காலை பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. முருகனின் மூன்றாம் படைவீடான பழநி தண்டாயுதபாணி...

எண்ணூர் பகுதியில் அமோனியா கசிவு… ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் பேட்டி

தண்டையார்பேட்டை: 10வது கட்ட சாகர் பரிக்ரமா பயணத்தை ஒன்றிய மீன்வள துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா சென்னையில் தொடங்கி வைத்தார். பின்னர் சென்னை துறைமுகத்தில் இருந்து கடலோர...

மதுரையில் விஜயகாந்த் சிலை அமைக்க பரிசீலனை… மேயர் தகவல்

மதுரை: தே.மு.தி.க. தலைவரும், நடிகருமான விஜயகாந்த் கடந்த 28-ம் தேதி காலமானார். தொடர்ந்து, தமிழகம் முழுவதும் அவரது படத்துக்கு தே.மு.தி.க.வினர் மற்றும் பல்வேறு கட்சியினர், அமைப்பினர், பொதுமக்கள்...

கோயம்பேட்டிலிருந்து முன்பதிவு செய்த பயணிகளுக்கு கட்டண வித்தியாசம் நடத்துனர் மூலம் தரப்படும்… சிவசங்கர் அறிவிப்பு

சென்னை: பயணிகளுக்கு கட்டண வித்தியாசம் நடத்துனர் மூலம் தரப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கை: அரசு விரைவு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]