April 20, 2024

தமிழகம்

தொடர் மழையால் பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரி நீர் திறப்பு அதிகரிப்பு..!

குமரி: குமரியில் பெய்து வரும் தொடர் மழையால் பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரி நீர் திறப்பு 3,000 கன அடியாக அதிகரித்துள்ளது. இன்று காலை வினாடிக்கு 1,000...

மக்கள் பணியில் எனது பயணம் தொடரும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்

சென்னை: மக்களின் இன்னல்களைப் போக்க மக்கள் பணியில் தனது பயணம் தொடரும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க...

துரோகிகளால்தான் விஜயகாந்த் வீழ்ச்சி: பிரேமலதா பரபரப்பு பேட்டி

சென்னை: சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நாங்கள் எதிர்கட்சியாக இருந்தபோது விஜயகாந்த்...

நாடாளுமன்ற தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியா? டிடிவி. தினகரன் விளக்கம்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே புன்னைநல்லூரில் அ.ம.மு.க.வின் 10 மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நேற்று நடந்தது. இதில் கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டார். பின்னர்...

மகளிர் உரிமைத்தொகை பெற விடுபட்டவர்கள் ஜனவரியில் விண்ணப்பிக்கலாம்: தங்கம் தென்னரசு

காரியாபட்டி: விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பேரூராட்சி மற்றும் ஒன்றியங்களில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று நிதியமைச்சர் தங்கம் தன்னராசு பேசியதாவது:- தற்போது நான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் பெரும்பாலான பெண்...

நெல்லை மாவட்டத்தில் ஏர்வாடியில் வரலாறு காணாத கனமழை..!!

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் ஏர்வாடியில் வரலாறு காணாத கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக ஏர்வாடி பகுதியில் உள்ள சாலைகளில் ஆறு போல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது....

அடுத்த 2 நாட்களில் எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு…!!

சென்னை: திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். மாஞ்சோலை மலைப்பகுதியில் 30-50...

பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று முதல் ரூ.6,000 வெள்ள நிவாரணம் விநியோகம்..!!

சென்னை: சென்னை சைதாப்பேட்டையில் மழை வெள்ள நிவாரணப் பொருட்களை விநியோகித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:- புயல் பாதித்தவர்களுக்கு தலா ரூ.6 ஆயிரம் டோக்கன் வழங்கப்படுகிறது. விளைவுகளுக்கு...

தமிழகத்தில் கொரோனா பரிசோதனைகள் அதிகரிப்பட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்

சென்னை: டெங்கு உள்ளிட்ட மழைக்கால நோய்களுக்கு தமிழகம் முழுவதும் ஒவ்வொரு சனிக்கிழமையும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மழைக்கால மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை 16,516 முகாம்களில்...

ஸ்ரீரங்கத்தில் அகிலாண்டேஸ்வரிக்கு ரங்கநாதர் கோவிலிலிருந்து மார்கழி மாத சீர்வரிசை

திருச்சி: திருச்சி திருவானை காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயிலுக்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இருந்து மார்கழி மாத பொருட்கள் நேற்று இரவு வழங்கப்பட்டது. ஸ்ரீரங்கம் ரங்கநாதரின் சகோதரிகளான...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]