April 25, 2024

தமிழகம்

தங்கம் விலை பவுனுக்கு ரூ.320 குறைந்து ரூ.54,760-க்கு விற்பனை

சென்னை: தங்கம் விலை பவுனுக்கு ரூ.320 குறைந்து ரூ.54,760-க்கு விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும்...

திண்டுக்கல்: கடும் வறட்சியால் மா விளைச்சல் பாதிப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் காசா, கல்லாமி, செந்தூரம், மல்கோவா, அல்போன்சா போன்ற மா ரகங்கள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்படுகின்றன. குறிப்பாக பழனியில் கொடைக்கானல், நத்தம், சாணார்பட்டி மலையடிவாரத்தை...

மதுரை: எலுமிச்சை பழம் விலை உயர்வால் ஒரு பழம் ரூ.15 வரை விற்பனை

மதுரை : சித்திரைத் திருவிழாவில் மண்டபக படிகளிலும், பொது இடங்களிலும் அன்னதானம், எலுமிச்சை ஜூஸ், மோர் போன்றவை பக்தர்களுக்கு வழங்கப் படுவது வழக்கம். அதனால், சித்திரைத் திருவிழா...

மீண்டும் பூண்டு விலை உயர்வு!!

திருச்சி : பூண்டு அன்றாட சமையலில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய பொருளாகும். பூண்டு உற்பத்தியில் மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்கள் முன்னணியில் உள்ளன. நாடு முழுவதும்...

வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாக வெற்றிக் கணக்கை தொடங்கியது பாஜக

புதுடெல்லி: குஜராத் மாநிலத்தில் மொத்தம் உள்ள 26 லோக்சபா தொகுதிகளுக்கு மூன்றாம் கட்டமாக அதாவது மே 7ம் தேதி தேர்தல் நடக்கிறது.கடந்த 2014 மற்றும் 2019ல் நடந்த...

மாவட்டச் செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

சென்னை: அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்து வருகிறது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு மாவட்ட...

மோடி மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் : திருமாவளவன் வலியுறுத்தல்

சென்னை: "இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபடும் மோடி மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்....

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் இடத்தில் 2,400 பேர் மட்டுமே அனுமதி

மதுரை : சிவகங்கை மணிகண்டன், மதுரை ரமேஷ் ஆகியோர் உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்து, ''சித்திரை திருவிழாவையொட்டி மதுரையில் போதிய போலீஸ் பாதுகாப்பு, நடமாடும் மருத்துவ...

அதிகரிக்கும் கோடை வெயிலால் பொதுமக்கள் அவதி

சென்னை: தமிழகத்தில் கடந்த 20 நாட்களாக கடும் வெயில் வாட்டி வருகிறது. அக்னி நட்சத்திரம் இன்னும்தொடங்காத நிலையில் சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்....

மதுரை :வைகை ஆற்றில் இறங்கினார் பச்சைப் பட்டுடுத்தி கள்ளழகர்

மதுரை: கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டபடி பக்தர்கள் புடைசூழ தங்க குதிரை வாகனத்தில் கல்லாசகர் பச்சை வஸ்திரம் அணிந்து வைகை ஆற்றில் இறங்கினார். செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 23)...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]