April 16, 2024

இன்றைய செய்திகள்

இந்திய-சீன வர்த்தகம் முன்னெப்போதும் இல்லாதவகையில் ரூ.11 லட்சம் கோடியாக உயர்வு

பெய்ஜிங், லடாக் எல்லையில் இந்திய மற்றும் சீன ராணுவத்தினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இரு நாடுகளின் படைகளும் இன்னும் முழுமையாக வாபஸ் பெறப்படாததால், எல்லையில் இன்னும் பதற்றம்...

கலிபோர்னியாவில் கடும் புயல் பாதிப்பு… 19 பேர் பலி

கலிபோர்னியா, அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் குளிர் காலத்தில், கடந்த சில நாட்களாக புயல் பல பகுதிகளை பாதித்துள்ளது. பல்வேறு இடங்களில் மழை பெய்துள்ளது. கடும் பனிப்பொழிவு மற்றும்...

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு ஏப்ரலில் நடைபெறவுள்ள பள்ளி பொதுத்தேர்வு…. ஏற்பாடுகள் தீவிரம்

சென்னை, தமிழகத்தில் இந்த ஆண்டு 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் முதல் வாரத்தில் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை நடைபெறும்....

திரைப்படம் வெற்றி பெற ஆட்டைப் பலியிட்ட ரசிகர்கள்… தெலுங்கானாவில் நடந்த வினோதம்

சினிமா, திரையரங்குகளில் கட்-அவுட்கள் வைத்தும், பட்டாசுகள் வெடித்தும், பால் அபிஷேகம் செய்தும் ரசிகர்கள் தங்கள் நாயகன் படங்கள் வெளியாவதை கொண்டாடுவது வழக்கம். ஆனால் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின்...

இலங்கை-இந்தியா இடையேயான கிரிக்கெட் போட்டி… ஹாட்ரிக் வெற்றி பெறுமா இந்தியா ?

இந்தியா, இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரை ஹர்திக் பாண்டியா...

தமிழக காவல்துறை, சீருடை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்க முதல்வர் ஆணை

சென்னை, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 3184 தமிழக காவல்துறை மற்றும் சீருடை அணிந்த அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு பொங்கல் பதக்கம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து...

ஜலந்தர் காங்கிரஸ் எம்.பி.உயிரிழப்பு… பாரத் ஜோடோ யாத்திரையில் பரபரப்பு

பஞ்சாப், பஞ்சாபில் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையின் போது ஜலந்தர் காங்கிரஸ் எம்பி மயங்கி விழுந்த சந்தோக் சிங் சௌத்ரி காலமானார். இதனால் பாரத் ஜோடோ...

இன்று சபரிமலையில் மகரவிளக்கு பூஜை… மகரஜோதியை காண லட்சக்கணக்கானக்கில் குவிந்த பக்தர்கள்

திருவனந்தபுரம், சபரிமலை அய்யப்பன் கோவில் மண்டல பூஜை முடிந்து மகர விளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 30ம் தேதி நடை திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும் சிறப்பு...

அரசு கலைக் கல்லூரிகளில் களைகட்டிய பொங்கல் கொண்டாட்டம்… மாணவ, மாணவியர் உற்சாகம்

திருவாரூர், மன்னார்குடியில் மன்னை ராஜகோபால சுவாமி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் 2000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். தமிழர்களின்...

சென்னை மெட்ரோ ரயிலில் அமைச்சர் பீடிஆர் பழனிவேல் தியாகராஜன் பயணம்… மெட்ரோவில் பயணித்து சட்டமன்றம் சென்றடைந்தார்

சென்னை, தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அமைச்சரவையில் தமிழ்நாட்டின் நிதி அமைச்சர் என்ற மிக முக்கியமான பொறுப்பை ஏற்றதும், தான் பங்கேற்ற முதல் ஜிஎஸ்டி கவுன்சிலின்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]