ஆவின் பச்சை கவர் பாலை நிறுத்தி டிலைட் பாலை அறிமுகப்படுத்த கூடாது: அன்புமணி வலியுறுத்தல்
சென்னை: தமிழகத்தில் 4.5% கொழுப்புள்ள பச்சை உறை பால் விற்பனையை வரும் 25-ம் தேதி முதல் நிறுத்திவிட்டு, அதற்கு பதிலாக 3.5% கொண்ட ஆவின் டிலைட் என்ற...
சென்னை: தமிழகத்தில் 4.5% கொழுப்புள்ள பச்சை உறை பால் விற்பனையை வரும் 25-ம் தேதி முதல் நிறுத்திவிட்டு, அதற்கு பதிலாக 3.5% கொண்ட ஆவின் டிலைட் என்ற...
சென்னை: மணிகண்டன், மீத்தா ரகுநாத், ரமேஷ் திலக் நடிப்பில் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'குட்நைட்'. ஷான் ரோல்டன் இசையமைத்த இப்படம் மே மாதம் வெளியாகி...
சென்னை: தி.மு.க தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கு ரயில், விமானத்தை விட காரில் சாலைப் பயணம் செய்வதில் ஆர்வம் அதிகம். தி.மு.க. இளைஞராக இருந்தபோது, ஆரம்பத்தில் காரில்...
ஐதராபாத்: தெலுங்கு நடிகை ரிது வர்மா, 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்', 'நித்தம் ஒரு வானம்', 'மார்க் ஆண்டனி' உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். கௌதம் வாசுதேவ்...
சென்னை: பள்ளிக்கல்வி இயக்குனரகம் சார்பில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:- தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்தின்...
சென்னை: சபரிமலை மண்டல் மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக சென்னை சென்ட்ரலில் இருந்து கோட்டயத்துக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. வாராந்திர சிறப்புக் கட்டண...
சென்னை: தமிழகத்தில் பிராமணர்களின் எதிர்காலம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் சென்னை மயிலாப்பூரில் நேற்று நடந்தது. சிறப்பு விருந்தினராக நடிகரும், பா.ஜ.க.,வைச் சேர்ந்தவருமான எஸ்.வி.சேகர் பங்கேற்று பேசியதாவது:- அம்மா,...
சென்னை: சென்னையில் 2-வது கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 3 வழித்தடங்களில் 116 கி.மீ. தொலைவில் மேற்கொள்ளப்படுகிறது. 2028-ம் ஆண்டுக்குள் 3 வழித்தடங்களிலும் மெட்ரோ ரெயிலை இயக்கும்...
சென்னை: போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:- ஈரோட்டில், அரசு போக்குவரத்து கழக பங்களிப்புடன், மருத்துவ கல்லுாரி, பாலிடெக்னிக் கல்லுாரி, இன்ஜினியரிங் கல்லுாரி நிறுவப்பட்டது. இது சாலை போக்குவரத்து...
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா கடந்த 13-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று...