April 20, 2024

முதன்மை செய்திகள்

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 72வது அரைசதம் அடித்த விராட் கோலி

இந்தியா: கடந்த அக்டோபர் மாதம் 5-ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்ற உலகக் கோப்பை போட்டி, தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. அகமதாபாத்தில் நடைபெற்று வரும் இறுதிப்...

இந்திய ராணுவம் வெளியேற மாலத்தீவு அதிபர் கோரிக்கை

மாலத்தீவு: மாலத்தீவுக்கும் இந்தியாவுக்கும் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக நட்புறவு இருந்து வருகிறது. கடந்த 1965ம் ஆண்டு சுதந்திரம் பெற்றதில் இருந்து, அந்த நாட்டுக்கு இந்தியா பொருளாதார...

சாட்ஜிபிடியை உருவாக்கிய ஓபன்ஏஐ சிஇஓ ஆல்ட்மேன் கூகுள் மீட் காலில் டிஸ்மிஸ்

வாஷிங்டன்: சாட்ஜிபிடியை உருவாக்கிய ஓபன் ஏஐ நிறுவனத்தின் சிஇஓ ஆல்ட்மேன், ஒரு குறுகிய கூகுள் மீட் அழைப்பு மூலம் பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பது தொழில்நுட்ப உலகில் பெரும் பரபரப்பை...

சிவசேனா கட்சியை நிறுவிய பால்தாக்கரே அவர்களின் 11-ம் ஆண்டு நினைவு நாள்

கரூர்: சிவசேனா கட்சியை நிறுவிய பால்தாக்கரே அவர்களின் 11-ம் ஆண்டு நினைவு நாள் கரூர் மாவட்ட சிவசேனா சார்பில் அனுசரிக்கப்பட்டது. சிவசேனா கட்சியை நிறுவிய பால்தாக்கரே அவர்களின்...

கிரிக்கெட் இறுதிப் போட்டியை நேரடியாக பார்க்கும் பிரதமர் மோடி

அகமதாபாத்: குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் இன்று நடைபெறவுள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியை பிரதமர் மோடியும் ஆஸ்திரேலிய துணைப் பிரதமர் ரிச்சட் மால்ஸும் நேரடியாக சென்று பார்க்கின்றனர். 3ஆவது...

இலவச கேஸ் சிலிண்டர், லேப்டாப், மாடுகள்.. இலவசங்களை அள்ளி விட்ட பாஜக

தெலுங்கானா: தெலுங்கானாவில் சட்டமன்ற தேர்தலுக்காக பாஜக பல்வேறு இலவச திட்டங்களை அறிவித்துள்ளது. தெலுங்கானா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல்கள் இந்த நவம்பரில் நடைபெறுகின்றன....

9 மாவட்டங்களில் இடி மின்னலுடன் வெளுக்க போகும் கனமழை

தமிழகம்: தமிழகத்தில் உள்ள ஒன்பது மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு வங்க கடலில்...

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: கடந்த சில வருடங்களாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை குறைவு காரணமாக அப்போது சிகிச்சை பெற்று வரும் நிலையில் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகி...

வரதராஜ பெருமாள் கோவிலில் மீண்டும் முட்டிக்கொண்ட வடகலை – தென்கலை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் பிரபந்தம் பாடுவதில் மீண்டும் வடகலை – தென்கலை பிரிவினர் இடையே மோதல் எழுந்துள்ளது. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும்...

மருத்துவக் கழிவுகள் கொட்டினால் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை

மதுரை: மருத்துவ கழிவுகளை கொட்டுபவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட் பரிந்துரை செய்துள்ளது. மதுரை ஐகோர்ட்டில் கேரளாவில் இருந்து மருத்துவ...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]